Thursday, May 14, 2026
23.4 C
Colombo

செய்திகள்

ஓகஸ்ட்டில் மின் கட்டணம் 69% ஆல் அதிகரிப்பு

எதிர்வரும் ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் தற்போதுள்ள மின்சாரக் கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மின் கட்டணத்தை...

தேர்தலில் போட்டியிட தயாராகும் போராட்டக்காரர்கள்

'மக்கள் போராட்டத்தின் பிரஜைகள்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்காக காலி முகத்திடல் போராட்டக்குழுவினர் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றனர்.போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் போராட்டக்குழுவினர் இந்த...

அவசரகால நிலையை நீக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் பொது மக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்ட பிரகடனம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.எனவே, அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அவர்கள்...

எம்.பிகளுக்கு இராணுவத்திடமிருந்து எரிபொருள்

நாடாளுமன்றுக்கு வருகை தரும் எம்.பிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து தேவையான எரிபொருள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.எம்.பி குழுவொன்று நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாக...

பேருந்து கட்டணம் குறைகிறது

பேருந்து பயணக் கட்டணங்களை குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் அதிகாரிகளுக்கும் பேருந்து சேவை தொழிற்சங்கங்களுக்கும் பணித்துள்ளார்.இதன்படி தேசிய போக்குவரத்து சபையினால் புதிய பேருந்து கட்டண விபரம் நாளை (19) வெளியிடப்படும்.எரிபொருள் விலை குறைக்கப்பட்ட நிலையில்,...

புதிய நடைமுறைக்கு அமைய வியாழன் முதல் எரிபொருள் விநியோகம்

தேசிய எரிபொருள் அட்டையின் பிரகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அதன்படி, CPC எரிபொருள் நிலையங்கள்...

கோட்டாகோகமவுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி?

காலி முகத்திடல் போராட்டத் தளமான கோட்டாகோகமவின் மூன்று முன்னணி செயற்பாட்டாளர்கள் வெளிநாடுகளில் இருந்து மூன்று உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு பெருமளவிலான நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை...

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றுக்கு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (18) காலை நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் பரவி வரும்...

ரணிலை விரட்டியடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் – வசந்த முதலிகே

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்க இந்த இரண்டு நாட்களுக்குள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.தொழிற்சங்கங்கள்...

ரயிலில் மோதுண்ட கார்: 6 பேருக்கு பலத்த காயம்

காலி - மகுலுவ தொடருந்து கடவையில், மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் மோதப்பட்டு, காரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில்...

Popular

Latest in News