முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளதுடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி...
நாடாளுமன்ற வீதியில் இனி ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை
நாடாளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.முதலிகே வசந்த குமார, கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தை...
மின்வெட்டு காலப்பகுதி அதிகரிப்பு
இன்று முதல் மின்வெட்டு நேரம் 40 நிமிடங்களால் அதிகரிக்கப்படுகிறது.இதன்படி இன்று 3 மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டை அமுலாக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.ABCDEFGHIJKLPQRSTUVW – பிரிவுகளில் பகல் நேரத்தில் 2...
பாடசாலை விடுமுறை மேலும் நீடிப்பு
அரச மற்றும் அரை அரச பாடசலைகள் இந்த மாதம் 21ஆம் திகதி திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதன்படி எதிர்வரும் புதன்கிழமை (27) முதல் பாடசாலைகள்...
இனி யூரியா மூடையின் எடைக்கேற்ப பணம் செலுத்துக
விவசாயிகள் வாங்கும் 50 கிலோ யூரியா மூடை 10,000 ரூபாவுக்கு விற்கப்பட்டாலும், இன்று முதல் அனைத்து விவசாய சேவை மையங்களிலும் உர மூடையின் எடைக்கேற்ப கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தம்புள்ளை பிரதேச விவசாயிகளுக்கு...
வெளிநாட்டு தபால்களுக்கான சேவை கட்டணம் அதிகரிப்பு
வெளிநாட்டு தபால்களுக்கான சேவைக் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.அதன்படி, உரிய கட்டண உயர்வு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.இதேவேளை, அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான...
இலங்கையில் மீண்டும் உக்கிரமடையும் கொவிட்
இலங்கையில் மீண்டும் கொவிட் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.கடந்த சில நாட்களாக கொவிட் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.நேற்று முன்தினம் (17) 34 பேரும், நேற்று (18) 62 பேரும் கொவிட்...
பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியுமாம்
பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே சங்கத்தின் தலைவர்...
ரணிலுக்கு எதிரான மனு நீதிமன்றினால் நிராகரிப்பு
சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவுக்கு தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி நாகாநந்த...
பேருந்து கட்டணம் குறைப்பு
பேருந்து கட்டணங்கள் இன்று (19) நள்ளிரவுடன் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதன்படி சகல பேருந்து கட்டணங்களும் 2.23% குறைக்கப்படுகின்றன.ஆரம்ப கட்டணம் 40 ரூபாவில் இருந்து 38 ரூபாவாக குறைக்கப்படுகிறது.
Popular
