காலிமுகத்திடல் வன்முறைக்கு எதிராக கொழும்பில் போராட்டம்
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.காலி முகத்திடலில் இன்று அதிகாலை இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது...
புதிய பிரதமருக்கு நாமல் வாழ்த்து
இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.இந்நிலையில் புதிய பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்தை ட்விட்டர் பதிவினூடாக...
காலிமுகத்திடல் சம்பவம் கவலையளிக்கிறது – ஐநா
போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர்...
பிரதமரானார் தினேஷ் குணவர்தன
இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.கொழும்பு – ஃப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
காலி முகத்திடல் போராளிகள் மீது தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்
பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை சூழவுள்ள வளாகம்,பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 12.30 அளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலி...
தாக்குதல் நடத்தி போராட்டத்தை நிறுத்த முடியாது – அனுரகுமார
நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷக்களின் ஆவிகள் இன்னும் உலவுவதாகவும், அந்த ஆவிகளால்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் எனவும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து...
ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, ஜனாதிபதி...
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
காலிமுகத்திடலில் 100 நாட்களுக்கும் மேலாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நேற்று நள்ளிரவு முதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதுடன் அந்த பிரதேசத்திலிருந்து போராளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்த...
நாட்டின் பணவீக்கம் சடுதியாக அதிகரிப்பு
நாட்டின் மொத்த பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 45.3 இலிருந்து 58.9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் குறிகாட்டி தெரிவித்துள்ளது.பணவீக்கத்தில் இந்த அதிகரிப்பு உணவு மற்றும் உணவு அல்லாத வகைகளில் மாதாந்த அதிகரிப்புகளால்...
காலிமுகத்திடல் போராட்டம் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டது
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டம் இரவோடு இரவாக இராணுவ படையினரால் கலைக்கப்பட்டது.இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.100 நாட்களை கடந்து அமைதியான முறையில் இந்தப் போராட்டம் நடைபெற்று...
Popular
