Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

கப்ராலின் பயணத் தடை மேலும் நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை ஒக்டோபர் 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

22 ஆவது திருத்தச் சட்டமூலம் புதனன்று நாடாளுமன்றுக்கு

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் சாதகமான சரத்துக்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ இந்த...

முட்டை விலை மேலும் அதிகரிப்பு

முட்டை விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தீவனங்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக, முட்டைகளுக்கான விலை அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன் முட்டை பாவனையும் அதிகரித்துள்ளதுடன்,...

போர்க் குற்றங்களுக்காக கோட்டாவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யக் கோரிஉண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச வேலைத் திட்டத்தின் சார்பில் சட்டத்தரணிகள் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் புகார் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.இலங்கையில் உள்நாட்டுப்...

ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம்

ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த செயலகத்தின் பணிகள் 100 நாட்களின் பின்னர்...

குடியேற ஏற்ற நிலையில் அலரி மாளிகை இல்லை – பிரதமர்

அலரி மாளிகை குடியேற ஏற்ற நிலையில் இல்லை என புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.ஓரிரு சம்பவங்களில் வைத்து ஒரு நாட்டைப் பற்றிய தெளிவான சித்திரத்தை உருவாக்க முடியாது.அரசமைப்புச் சட்டத்திற்கு அமைவாகவே...

எரிவாயு தாங்கிய கப்பல் இலங்கைக்கு

3700 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் கொழும்பு வந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.குறித்த எரிவாயு தற்போது சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், சோதனைகள் முடிந்தவுடன் தரையிறக்கம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்மாதத்தில் மட்டும் 7...

ஆசிய கிண்ணத் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்ற தீர்மானம்

இலங்கையில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை...

மீண்டும் பாதுகாப்பு செயலாளரானார் கமல் குணரத்ன

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோல் – உலை எண்ணெய் கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

உலை எண்ணெய் மற்றும் பெற்றோலுடனான கப்பல் ஒன்று நேற்று (21) இலங்கை வந்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.மேற்படி உலை...

Popular

Latest in News