Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் EUக்கு விளக்க தயார் – வெளிவிவகார அமைச்சர்

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெளிவுபடுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இவர் நேற்று(24) பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும்...

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 40 வாகனங்கள் மாயம்

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஜனாதிபதி செயலகத்தில் மொத்தம் 749 பல்வேறு வகையான வாகனங்கள் உள்ளன. அவற்றில் 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளமை...

இராணுவ சிப்பாயிடமிருந்து கொள்ளையிடப்பட்ட ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு

பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின்போதான மோதலில், கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கி, அவரிடமிருந்து ரீ-56 ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கியொன்று இனந்தெரியாதோரால் கொள்ளையிடப்பட்டது.இவ்வாறு, காணாமல்போயிருந்த துப்பாக்கி,...

இலங்கையிலும் குரங்கு அம்மை பரவும் அபாயம்

இலங்கையிலும் குரங்கு அம்மை பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதன் அறிகுறிகள் நன்கு...

பிரதமர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பிரதமருக்கான கடமைகளை பொறுப்பேற்றார்.கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமரின் செயலகத்தில் அவர் இன்று முற்பகல் உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதை அடுத்து பிரதமராக...

QR குறியீடு முறை ஒத்திவைப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்று (25) எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டது.இந்த முறையை இன்று முதல் நாடளாவிய ரீதியில்...

ஜனாதிபதி மாளிகையிலிருந்து திருடிய பொருட்களை விற்க முயன்ற மூவர் கைது

ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட சில பொருட்களை விற்பனை செய்ய தயாராக இருந்த மூவர் வெலிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 9ம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த குறித்த நபர்கள், ஜன்னல் திரைச்சீலைகளுக்காக...

மைத்ரியின் வீடு ரணிலுக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வசித்த கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள இல்லத்தை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இரண்டு மாதங்களுக்கு முன்னர், நீதிமன்ற உத்தரவின்...

இலங்கை மாணவர்களை மறுத்த பிரித்தானிய பல்கலைக்கழகம்

2022 செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள புதிய தொகுதிகளுக்கான இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பின்படி, தற்போது சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல...

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்றார்

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் என்.வி. ரமணா முன்னிலையில் இன்று முற்பகல் 10.15க்கு இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள்...

Popular

Latest in News