கட்டாயம் முகக் கவசம் அணியுமாறு பரிந்துரை
நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.இந்தநிலையில் பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.இதேவேளை எதிர்காலத்தில் கொவிட்...
இரு அமைச்சுக்களின் விடயதானங்கள் அறிவிப்பு
மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் தொழிநுட்பம், முதலீட்டு மேம்பாடு உள்ளிட்ட அமைச்சுகளின் விடயதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.அதிவிசேட வர்த்தமானியை பார்வையிட
எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறை
QR முறைமைக்கமைய எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு இன்று முதல் நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.இந்த முறைமையின் கீழ் எதிர்வரும்...
உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு கோரும் மஹிந்த
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி புதிய தேர்தலுக்கு வழிவகை செய்ய வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்...
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை மட்டுப்பாடு
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (25) மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவை பாரியளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதனால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானதாகவும், மாகாணங்களுக்கு இடையிலான சுமார் 3000 தனியார் பேருந்துகள் நாளாந்த பயணத்தை...
ஜோசப் ஸ்டாலின் உட்பட 6 பேருக்கு வெளிநாடு செல்ல தடை
ஜோசப் ஸ்டாலின், லஹிரு வீரசேகர உட்பட 6 பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பால் ஒரு கோடி ரூபா நட்டம்
ரயில் நிலைய அதிபர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று பிற்பகல் வரை, ரயில் பயணச்சீட்டு...
QR குறியீடு முறைமை ஆக்ஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேசிய எரிபொருள் அட்டையான QR குறியீட்டு முறைமை நாளை (26) முதல் அமுலாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அத்துடன், வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் வழங்கும் முறைமை...
புட்டினிடமிருந்து ரணிலுக்கு கடிதம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரி இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின்...
கொவிட் சுகாதார விதிமுறைகளை மீண்டும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தல்!
மேல் மாகாணம் மற்றும் பிற மாகாணங்களில் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறியளவு அதிகரிப்பு உள்ளதாக கொவிட்-19 தொடர்பான சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
Popular
