அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் அனுமதியுண்டு – ஜனாதிபதி
நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு சகலருக்கும் அனுமதி உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு நேற்று பிற்பகல் அவர் வருகை தந்திருந்த போது...
ஈராக் நாடாளுமன்றை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் (Photos)
ஈராக் - பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவத்தின்போது,...
காலி முகத்திடல் போராளிகள் தொடர் கைது
காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உருகுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய இணைப்பாளர் அந்தோனி வேரங்க புஸ்பிகா டி சில்வா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தி பொது சொத்துகளுக்கு சேதம்...
ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுதலை
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கு சட்டமா அதிபரின் மேலும் ஒரு பரிந்துரை ஆவணம் தேவை.அது கிடைத்தவுடன் ரஞ்சன் ராமநாயக்கவின்...
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துக – பந்துல குணவர்தன
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஆலோசனைக் குழு மற்றும் அதிகாரி குழு நியமிக்கப்படும்.அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.QR...
வீடு புகுந்து ஒருவர் சுட்டுக்கொலை
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை - சில்வா மாவத்தை பகுதியில், நேற்று(27) இரவு வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வீட்டினுள் நுழைந்த இருவர் அங்கிருந்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு...
அனைத்து உப தபால் நிலையங்களுக்கும் பூட்டு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களையும் இன்றைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.ஊழியர்களின் போக்குவரத்து சிரமங்களை கவனத்தில் கொண்டு...
ரணிலை வாழ்த்திய பங்களாதேஷ் பிரதமர்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்கவின் அனுபவம், ஞானம் மற்றும் அரசியல் முதிர்ச்சி இலங்கையில் சமாதானம் மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புவதாக...
கொவிட் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாதீர்
கொவிட்-19 நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார தரப்பினர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.காய்ச்சல், தடுமன் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை...
போராட்டக்களத்தை எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு அருகில் மாற்றுமாரு பரிந்துரை
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள போராட்ட தளத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்மொழிந்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள விகாரமஹா...
Popular
