Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

எரிவாயு விலை மீண்டும் மாறும்

எரிவாயு விலையை மாதாந்தம் 5ஆம் திகதி திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

மின் கட்டணம் இன்று அதிகரிக்கும்

இலங்கையில் சுமார் 9 வருடங்களின் பின்னர், மின் கட்டணம் இன்று (9) திருத்தப்படுகிறது.60% – 90%வரையில் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.மின்கட்டணத்தை 229 சதவீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப்...

தமிழீழத்துக்காக போராடியோரை விடுதலை செய்ய ஞானசார செயலணி பரிந்துரை

தமிழீழ விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் புனர்வாழ்வு அல்லது சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளின் பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என 'ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி...

தேநீர் 30 ரூபாவாலும், உணவுப்பொதி 10% ஆலும் குறைப்பு

தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன் உணவு பொதி ஒன்று 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.எரிவாயு கொள்கலன்களில் ஏற்படுத்தப்பட்ட குறைப்பை அடுத்தே இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாக...

எரிவாயு விலைகள் குறைப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.லிட்ரோ நிறுவனத் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி,12.5 கிலோ - 246 ரூபாவினாலும்,5 கிலோ - 99 ரூபாவினாலும்,2.3 கிலோ -...

தபால் கட்டணம் அதிகரிப்பு

சாதாரண தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.புதிய திருத்தங்களுடன் கூடிய வர்த்தமானி கடந்த வெள்ளிக்கிழமை தபால் மா அதிபரினால் ஊடகத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தபால் திணைக்களத்தின் உயர்...

ரணிலை சந்திக்க JVP மறுப்பு

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது.எனினும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கட்சி தீர்மானித்துள்ளதாக ஜேவிபியின் முன்னாள்...

கொவிட் தொற்றால் இருவர் மரணம்

கொவிட்-19 தொற்றால் நேற்று 2 பேர் மரணமானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.இதனையடுத்து நாட்டில் கொவிட்-19 மரண எண்ணிக்கை 16, 576 ஆக உயர்ந்துள்ளது.

போராட்டத்தை தடுக்க நீதிமன்றம் மறுப்பு

நாளை (09) கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்குமாறு பொலிசார் நீதிமன்றில் கோரியிருந்தனர்.இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

படையினரின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு

இலங்கையின் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை ஆட்சேபித்து மனித உரிமை ஆரவலர்கள் இருவர், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா...

Popular

Latest in News