Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இனி தனியார் பேருந்துகளுக்கு தேவைக்கேற்ப எரிபொருள்

தனியார் பேருந்துகளுக்கு இன்று (09) முதல் தேவையான முழு எரிபொருளையும் வழங்க இபோச டிப்போ ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .கடந்த காலங்களில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் வாழக்கூடிய கோள் கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாழக்கூடிய பண்புகளைக் கொண்ட சுப்பர் கோள் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பூமியை விட 4 மடங்கு நிறை கொண்ட இந்த கோள், ஒரு வருடம் முழுவதும் முடிக்க வெறும் 10.8 நாட்கள் ஆகும்...

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலை அறிக்கைகளின்படி மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.இதன்படி, தம்புள்ளை, நாரஹேன்பிட்டி, பேலியகொட மெனிங் சந்தை உள்ளிட்ட அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களிலும் ஒரு கிலோ பீன்ஸ் 600 ரூபாவாக...

நாளை முதல் மின் கட்டணம் அதிகரிக்கும் விதம்

இலங்கையில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.இதற்கான அனுமதியை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.இதன்படி மின்சாரக் கட்டணங்கள் 75 வீதத்தினால் அதிகரிக்கப்படுகின்றன.மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யும் பொருட்டே...

லாஃப் எரிவாயு விலையும் குறையலாம்

லாஃப் கேஸ் நிறுவனம் எதிர்காலத்தில் விலையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அறியமுடிவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்...

ஜொன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட்ட இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கையூட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலி முகத்திடலுக்கு அருகில் பலத்த பாதுகாப்பு

தற்போது காலி முகத்திடல் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, அப்பகுதியைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இன்று தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம்...

கூகுள் செயலிழப்பு

உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு கூகுள் இணைய சேவை செயலிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.எனினும், இதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.அமெரிக்க நேரப்படி இரவு 9.20 மணியளவில் கூகுள் செயலிழந்ததாக 40இ000க்கும் அதிகமானோர்...

பாடசாலை மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு

16-20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பகுதி நேர வேலைகள் (Part time jobs) செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயாராகி வருகிறது.தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள்...

நீர் கட்டணம் அதிகரிப்பு

நீர் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

Latest in News