பேருந்துகளில் திடீர் சோதனை
திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா இதனை தெரிவித்தார்.தேசிய போக்குவரத்து...
CEB இலாபம் காணும் வரை ஊழியர்களுக்கு போனஸ் இல்லை
மின்சார சபை இலாபம் ஈட்டும் வரை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தொடர்ந்து அவ்வாறு செய்தால் மின்சார சபை என்ற நிறுவனமே...
சீன கப்பல் விவகார பின்னணியில் இருப்பது பசில் – டியூ குணசேகர
சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தலையீட்டின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழு இருப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.சீனாவுக்கும் இலங்கைக்கும்...
5 ஆம் வகுப்பு வரை தவணை பரீட்சை இல்லை?
முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் தவணைப் பரீட்சைகளை நடத்தாதிருப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.புதிய கல்வி கொள்கையில் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.குறித்த மாணவர்களின்...
பணியாளர்களின் வேதனம் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் மற்றும் தினக்கூலியை உயர்த்த தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார்.தற்போதைய தேசிய குறைந்தபட்ச மாத வேதனத்தை 12,500 ரூபாவிலிருந்து 17500 ரூபாவாகவும்...
மின் கட்டணத்தை டொலரில் செலுத்தினால் சலுகை
மின்சார கட்டணத்தை டொலரில் செலுத்தினால் 1.5 சதவீதம் தள்ளுபடி வழங்க பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.வாடிக்கையாளர் உத்தரவாத வைப்புத் தொகைக்கான வட்டித் தொகையை அக்டோபர் முதலாம் திகதி முதல் அமல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள 103 சீன பிரஜைகளுக்கு கொவிட்
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய 103 சீன பிரஜைகளுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.அவர்கள் கடந்த 10 நாட்களுக்குள் நாட்டுக்கு வந்தவர்களாவர் எனத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த சங்கத்தின்...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நிறுவனங்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த வேதனம் வழங்க...
உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்
க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Popular
