இன்றும் ஞாயிறும் மின்வெட்டு இல்லை
இன்றும் (11) எதிர்வரும் 14 ஆம் திகதியும் மின்துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு...
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு
கடந்த சில தினங்களை விட சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளன.300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சாலமீன் இன்று (10) 1000 முதல் 1500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.பலயா மற்றும் கெலவல்லா மீன்களின்...
அர்ஜூனவுக்கு புதிய பதவி
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பாவனைக்கு உதவாத 30,000 கிலோ மீன்கள் கண்டெடுப்பு
நீர்கொழும்பு பிரதேசத்தில் இயங்கும் 4 குளிர்பதனக் களஞ்சியசாலைகளில் பாவனைக்கு உதவாத 30,000 கிலோ மீன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இன்று (10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மீன் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் 47...
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு உளவு விமானம்
டோர்னியர் (Dornier) உளவு விமானம் ஒன்று இந்தியாவினால் இலங்கை படைகளுக்கு வழங்கப்படவுள்ளது.இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.நாளைய தினம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருந்த சீன உளவு கப்பலான...
மஹிந்த – பசில் ஆகியோருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சர்வதேச பயணத்தடையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரதம நீதியரசர்...
ஓய்வு பெற தயாராகிறார் செரீனா
டென்னிஸ் வீராங்கணை செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தில் இருப்பதாக அறிவித்துள்ளார்.அவர் இதுவரையில் விளையாடிய போட்டிகளில், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் மற்றும் 23 கிரேணட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.அமெரிக்க...
முட்டை விலை அதிகரிப்பு
தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவாக அதிகரித்துள்ளது.
காலிமுகத்திடல் போராட்டம் நிறைவுக்கு வந்தது
காலிமுகத்திடல் போராட்டம் நிறைவு செய்யப்படுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இந்த அறிவித்தலை விடுத்தனர்.தற்போது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் அனைத்தும் அகற்றப்படுகின்றன.இந்த போராட்டம் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டமை...
தாய்லாந்து செல்கிறார் கோட்டாபாய?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து நாளை தாய்லாந்து செல்கிறார்.வெளிநாட்டு ஊடக தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.சிங்கப்பூரில் நீடிக்கப்பட்ட விசா காலம் நிறைவடைந்த நிலையில், நாளை அவர் தாய்லாந்து செல்கிறார்.அவர் நாளை இலங்கை வருவார்...
Popular
