Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இலங்கைக்கு நன்கொடை வழங்கிய அவுஸ்திரேலிய வீரர்கள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் இருவர், இலங்கையில் உள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்காக 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.இதற்காக அவுஸ்திரேலிய அணி வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் பெட்...

சுற்றுலா வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க விசேட வேலைத்திட்டம்

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு...

ரஞ்சனுக்கு விரைவில் ஜனாதிபதி மன்னிப்பு?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வார முற்பகுதியில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.அவரை ஜனாதிபதி...

நியூ டயமன்ட் கப்பல் தீப்பரவல் சம்பவம் – இரண்டு வருடங்களின் பின்னர் வழக்கு

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளை கொண்டு சென்ற போது தீப்பற்றலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தொடர கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.இரண்டு...

எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க ஆலோசனை

அடுத்த வாரம் முதல் வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டாவை / ஒதுக்கத்தை அதிகரிப்பதற்கான ஆலோசனை பெறப்பட்டு வருகிறது.இதன்படி முழுநேரம் பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கோட்டாவை முதலில் அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள்...

கோட்டாபாய தாய்லாந்தில் தற்காலிகமாகவே தங்குகிறார் – தாய்லாந்து பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தாய்லாந்தில் தற்காலிகமாகவே தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அந்த நாட்டின் பிரதமர் ப்ராயுட் ச்சான் ஓ ச்சா இந்த தகவலை வழங்கியுள்ளார்.'இது ஒரு மனிதாபிமான நெருக்கடி.அவருக்கு நாட்டில் அரசியல் செய்ய...

அத்தியவாசிய பொருளாகும் பிஸ்கட்?

பிஸ்கட்டை அத்தியாவசிய பொருளாக பிரகடனம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.பிஸ்கட் வகைகளின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு வருகிறது.இதனை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு செய்வதன் மூலம், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் அனுமதியின்றி...

ஜனாதிபதியின் வீடு எரியூட்டப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட...

பேராயர் கர்தினலுக்கு கொவிட்

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது அவர் குணமடைந்து வருவதால், விரைவில் அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு...

ஸ்கொட்லாந்து பெண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல்

சமூக ஊடகங்களில் காலிமுகத்திடல் போராட்டத்தின் எதிர்ப்பு உள்ளடக்கத்தை வெளியிட்ட ஸ்கொட்லாந்து பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது.எனவே அவர் ஆகஸ்ட் 15 ஆம்...

Popular

Latest in News