14 வயது சிறுமியை கடத்திய இருவர் கைது
லுணுகல பிரதேசத்தில் 14 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இதனடிப்படையில் அவரது காதலன் எனக்கூறப்படும் நபரு (18), மற்றுமொரு நபரும் (53) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.லுணுகல பொலிஸ் நிலைய...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு பாப்பரசரிடமிருந்து நிதியுதவி
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு, பாப்பரசர் 400 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் தேசிய மக்கள் தொடர்பாளர் பிரிவின் பணிப்பாளர் அருட் தந்தை ஜுட் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.இந்த நிதியுதவி, கொழும்பு...
சீன கப்பலுக்கு அனுமதி வழங்குமாறு கோரும் சுயேட்சைக் கட்சிகள்
சீன உளவு கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும் என சுயேட்சைக் கட்சிகள் ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி...
சிறார்களுக்கு டெங்கு – கொவிட் ஒன்றாக தொற்றும் அபாயம் அதிகரிப்பு
கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில்,டெங்கு மற்றும் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.51 பேர் டெங்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை...
‘ஹரக் கட்டா’ கைது
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேக நபரும், பாதாள உலக குழுவின் தலைவருமான 'ஹரக் கட்டா' எனப்படும் நந்துன் சிந்தக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், சர்வதேச பொலிஸாருடன் இணைந்து டுபாயில்...
பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது
35,000 மெற்றிக் டன் பெற்றோலை தாங்கிய கப்பல் ஒன்று நேற்றிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.அதில் இருந்து பெற்றோலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.இந்த கப்பலுக்கான முழுமையான கொடுப்பனவும்,...
தாய்லாந்துக்கு சென்றார் கோட்டாபய (Photos)
கோட்டாபய ராஜபக்ஷ தற்காலிக தங்குமிடத்திற்காக வியாழக்கிழமை தாய்லாந்து சென்றடைந்துள்ளதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.அவர் நேற்றிரவு 8 மணியளவில் பேங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்திலிருந்து...
கொவிட் தொற்றால் இருவர் மரணம்
நாட்டில் மேலும் 2 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் நேற்று (10) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.60 வயதிற்கு மேற்பட்ட 2 ஆண்கள் கொவிட்- தொற்றினால்...
முட்டை அப்பமொன்றின் விலை அதிகரிப்பு
முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவாக அதிகரித்ததன் காரணமாக சந்தையில் முட்டை அப்பம் ஒன்றின் விலை 135 – 150 ரூபாவாக அதிகரித்துள்ளது.முட்டை மற்றும் கோழி இறைச்சி அடங்கிய பல உணவுப் பொருட்களின்...
திலீப் வெதஆரச்சியின் சகோதரர் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆரச்சியின் சகோதரர் நிஹால் வெதஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் தங்காலை பொலிஸாரினால்...
Popular
