திருமணப் பதிவுகள் அதிகரிப்பு
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில், இலங்கையில் திருமணப் பதிவுகள் அதிகரித்துள்ளன.2020 ஆம் ஆண்டு, ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 61 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.2021...
நிர்மாணப் பணி நிறைவடையாத கட்டிடத்தை திறக்க சென்ற சுசிலுக்கு எதிர்ப்பு
யாழ் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாத கட்டடத்தை திறப்பதற்கு நேற்று (18) கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் சென்றுள்ளார்.இதன்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் கூச்சலிட்டு அமைச்சரை...
புர்கா அணிந்து சென்ற இளைஞர் பொலிஸாரிடம் சிக்கினார்
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையான புர்காவை அணிந்து சென்ற இளைஞர் (27) ஒருவரை காலி ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து காலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இன்று காலை ரயில் நிலையத்திற்கு வந்த குறித்த...
அத்தியவாசிய பொருட்களை வாங்க எம்மிடம் அந்நிய செலாவணி உள்ளது – நந்தலால் வீரசிங்க
கடந்த சில நாட்களாக இலங்கை மத்திய வங்கி எடுத்த தீர்மானங்கள் காரணமாக பொருளாதாரம் ஓரளவு சாதகமான முடிவுகளை பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று (18) இடம்பெற்ற...
இலங்கைக்கு நிலக்கரி வழங்க தயாராகும் ரஷ்ய நிறுவனம்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரி வழங்க ரஷ்ய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.நிலக்கரி விநியோகத்திற்கான விலைமனு கோரலுக்கு பதிலளித்த இரண்டு நிறுவனங்களில்இ ரஷ்ய நிறுவனம் ஏலம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகம்...
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் – ரோசி சேனாநாயக்க
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை...
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட கெய்லிக்கு பொலிஸார் அழுத்தம் கொடுத்தனரா?
விசா ரத்து செய்யப்பட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி ஃபேசரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் குடிவரவு திணைக்களம் ஆரம்பித்துள்ளன.இதற்கிடையில், கெய்லி ஃபேசர் சமீபத்தில் சமூக ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், இலங்கையில் தான்...
அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு 25 மில்லியன் டொலர்
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இந்த மனிதாபிமான உதவியின் மூலம்...
மூழ்கிக் கொண்டிருந்த படகிலிருந்து 6 மீனவர்களை காப்பாற்றிய கடற்படை
மாத்தறை - தேவேந்திரமுனையிலிருந்து சுமார் 34 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தென் கடலில் மீன்பிடிக் கப்பலொன்று விபத்துக்குள்ளானது.அந்த படகிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் இன்று (19) அதிகாலை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.கடந்த...
கொழும்பில் சில பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில் சனிக்கிழமையன்று 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.அதற்கமைய, நாளை (20) இரவு 11.00 மணி முதல் ஞாயிறு (21) காலை 9.00 மணி வரை...
Popular
