மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதி வழங்கப்படாது
மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக 75 வீதத்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும்...
Yuan Wang 5 கப்பல் சீனா நோக்கி பயணம்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் இன்றைய தினம் மீண்டும் சீனா நோக்கி பயணிக்கவுள்ளது.இன்று மாலை 04 மணிக்கு மீண்டும் குறித்த கப்பல் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஹார்பர்...
வசந்த முதலிகே உள்ளிட்டோரை TIDயிடம் ஒப்படைக்க IGP பணிப்பு
போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதான பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் சீஐடியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தால், அவர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவுடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபர்...
முட்டைகளை பதுக்கினால் பறிமுதல் செய்யப்படும் – நளின் பெர்னாண்டோ
கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்து அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.இருப்பினும், இந்த முடிவுக்கு முட்டை உற்பத்தியாளர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.எவ்வாறாயினும்,...
வேலை செய்ய முடியாதவர்கள் வெளியேறவும் – ஜனாதிபதி
எவருக்கும் இலவசமாக உணவு வழங்க அரசாங்கம் தயாரில்லை எனவும், வேலை செய்ய முடியாத அனைவரையும் வெளியேறுமாறு அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று (21) அனுராதபுரத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி இதனை அறிவித்தார்.பிரிவினை...
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் = 340 ரூபா
நேற்று (21) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.முன்னர்...
கோட்டாபய இனி அரசியலுக்கு வர மாட்டார் – பிரசன்ன ரணதுங்க
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இனி அரசியலுக்கு வர மாட்டார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,அவர் நாட்டுக்கு சேவை செய்யவே அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.தற்போது போராட்டக் காரர்களுக்கு அஞ்சி...
முட்டை விலை குறைகிறது
முட்டை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி முட்டை ஒன்றின் விலையை 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த விலை குறைப்பு...
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.காய்கறி விளைச்சல் அதிகமாகி வருவதால், அவற்றின் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.எவ்வாறாயினும் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மரக்கறி விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளமையினால்...
உரிய வேலைத்திட்டம் இல்லாவிடின் 2027 வரை மின் நெருக்கடி தொடரும்
நாட்டின் மின்சார விநியோகத்திற்காக உரிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படாவிட்டால் 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் மின்துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.அரசாங்கம் மற்றும் சகல...
Popular
