QR முறை காரணமாக எரிபொருள் இறக்குமதி செலவு குறைந்துள்ளது
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு 500 மில்லியன் டொலர்களில் இருந்து 230...
சந்தையில் முட்டை தட்டுப்பாடு
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.முட்டைக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் உற்பத்தியில் இருந்து விலகுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றில் சரணடைந்தார் ஜெஹான்
ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்த இரண்டாவது நபரும் கைது!
தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து, அதன் ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டாவது நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சமூகசெயற்பாட்டாளரான கெலும்பிரிய அமரசிங்க என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றைய தினம் கருவாத்தோட்டம் பொலிஸ்...
நாடு முகங்கொடுக்கும் நெருக்கடிக்கு கோட்டா பொறுப்பல்ல – மஹிந்த ராஜபக்ஷ
உரிய காலம் வரும்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்றும் நாட்டின் அனைத்து நெருக்கடிகளுக்கும் கோட்டாபய பொறுப்பல்ல என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இந்த...
IMF கலந்துரையாடலின் பின்னர் பல நாடுகள் இலங்கைக்கு உதவும்
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களின் பின்னர் வழங்கப்படும் பரிந்துரைகளுக்கமைய பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்கள் மத்தியில்...
அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த...
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30 அல்லது 31ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று சரிவைக் காட்டி வருவதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.5% குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1745 அமெரிக்க...
மண்ணெண்ணெய்க்கு நிதி நிவாரணம்
மண்ணெண்ணெய் விலையை மாற்றியமைப்பது பல வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டிய ஒன்று என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை...
Popular
