தேர்தலை நடத்துமாறு மக்கள் கோருகின்றனர் – விஜித ஹேரத்
தேர்தலை நடத்துவதன் மூலமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் பின்னர் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின்...
வசந்த முதலிகே உட்பட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து விசாரிக்க அனுமதி
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்துவதற்கு...
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற ரஞ்சன் தகுதியானவர் – SJB
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு மிகவும் பொருத்தமானவர் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க கொள்ளை அல்லது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்படவில்லை என நாடாளுமன்ற...
பிஸ்கட்டின் நிலை விரைவில் பாணுக்கும்
அரசாங்கம் தலையிட்டு தமது பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்காவிடின் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தமது தொழிலிலும் ஏற்படக்கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்தால் தற்போது...
பணவீக்க சுட்டெண்ணில் வீழ்ச்சி கண்டுள்ள இலங்கை
பேராசிரியர் ஸ்டீவ் ஹேன்க்கின் பணவீக்க சுட்டெண்ணின் படி, இலங்கை ஒரு இடம் கீழிறங்கியுள்ளது.இதன்படி, பணவீக்கச் சுட்டெண்ணில் இதுவரை மூன்றாவது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.
இந்தியாவிடமிருந்து 21,000 மெட்ரிக் டன் உரம் இலங்கைக்கு
இந்தியாவினால் மேலும் 21,000 மெட்ரிக் டன் உரம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.இலங்கை மக்களுக்கான இந்தியாவின் சிறப்பு உதவியின் கீழான இந்த உரத்தை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்தார்.
முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு போதாதாம்
முச்சக்கர வண்டிகளுக்கு வாராந்தம் வழங்கப்படும் எரிபொருளின் அளவு தமது பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த நிலைமையை அரசாங்கம் எவ்வளவோ விளக்கிச் சொன்னாலும் எந்தப்...
தேசபந்து தாக்கப்பட்ட சம்பவம்: எண்மருக்கு பிணை
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் தங்கள்...
பல்கலைக்கழகங்கள் செப்டெம்பர் முதல் மீள ஆரம்பம்
அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கெய்லி ப்ரேசரை நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு
காலி முகத்திடல் போராட்ட சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரஜை கெய்லி பிரேசரை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி...
Popular
