Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஸ்டாலின் உட்பட நால்வருக்கு பிணை

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், ஜோசப் ஸ்டாலின் மற்றும் நளீன் குணவர்தன ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள்...

பெத்தும் கேர்னருக்கு எதிரான பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவு

சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போராட்டக்கள செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் இன்று நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.பெத்தும் கேர்னர் அவரது...

யாழ். பல்கலையில் பகிடிவதை: 21 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது.கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு...

சமன் பெரேரா கைது!

'அபே ஜனபல' கட்சியின் தலைவர் சமன் பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.2022 ஜூன் 5 ஆம் திகதி குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக அவர்...

திருமலையின் சில பகுதிகளில் 3 நாட்களுக்கு நீர்வெட்டு

திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.திருகோணமலை – கந்தளாய் குளத்தின் சுத்திகரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுலாகிறது.அதற்கமைய, கந்தளாய்,...

பொது நிதிக்குழுவின் தலைவரானார் ஹர்ஷ!

நாடாளுமன்ற பொது நிதிக் குழுவின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.நிலையியற் கட்டளைகள் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் உடன்பாட்டின்படி அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த...

ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 53 ரூபா செலவாகிறது

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என கோழிப்பண்ணையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.கால்நடை தீவனத்திற்குத் தேவையான பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் விலைக்...

அடுத்துவரும் எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அறிவிப்பு

நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து 30,000 மெற்றிக் டன் டீசல் இன்றைய தினம் தரையிறக்கப்பட உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஒட்டோ டீசல் கப்பல், எதிர்வரும் 25 முதல் 26 ஆம் திகதிக்கு...

அரச சேவை ஆட்சேர்ப்பு பரீட்சைகளை நடத்தாதிருக்க முடிவு

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக எந்தவொரு பரீட்சையையும் நடத்த வேண்டாம் என நிதியமைச்சு, பரீட்சை திணைக்களத்திற்கு நேற்று (23) அறிவித்துள்ளது.இதுவரை நடத்தப்பட்ட ஆட்சேர்ப்புப் பரீட்சைகளின் முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டு;ளதாக அமைச்சு...

Popular

Latest in News