MPகளுக்கு விசேட உரையாற்றவுள்ள மத்திய வங்கி ஆளுநர்
எதிர்வரும் 30ஆம் திகதி மாலை நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...
சனத், மிலான் ஆகியோரின் கைப்பேசிகளை CIDயிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு
சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க மற்றும் டேன் பிரியசாத் ஆகியோரின் கைப்பேசிகளை புதன்கிழமை (24) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோட்டாகோகம போராளிகளை தாக்கிய சம்பவம் தொடர்பான...
தாய்லாந்து பிரதமர் பதவி இடைநீக்கம்
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ சாவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதவியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.பதவிக்கால வரம்பின் சட்டப்பூர்வ மறு ஆய்வு முடிவு வரை, அவரை நீதிமன்றினால் உத்தியோகபூர்வமாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள்...
கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி
சந்தையில் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சியும், முட்டைக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க கூறுகையில், முட்டைக் கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக முட்டை...
உலகின் பலம் வாய்ந்த தலைவர் ரணில் – வஜிர அபேவர்தன
இலங்கை வங்குரோத்து நிலையில் இருப்பதாக அறிவித்தவர் யார் என்பதை உடனடியாக ஆராய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.இன்று (24) சிறிகொத்த மன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை...
ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது உறுதி
சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பத்திரங்களில் கையொப்பமிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பத்திரங்களில் கையொப்பமிட்டு ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக அமைச்சர் ஹரின்...
துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் பலி
கம்பஹா - படபொத - குருச சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அந்த பகுதியில் கட்டட பொருட்களை...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கான மூல காரணத்தை தேடுவதற்காகவே இந்த பொலிஸ் குழு இலங்கை வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்...
உரமும் இல்லை, செலுத்திய பணமும் இல்லை – மஹிந்த அமரவீர
கடந்த அரசாங்கத்தின் போது சர்ச்சையை ஏற்படுத்திய சீன உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட 69 இலட்சம் ரூபா பணத்தை மீளப்பெற முடியாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...
இடைக்கால பாதீடு 30 ஆம் திகதி நாடாளுமன்றுக்கு
நிதி அமைச்சராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி இடைக்கால பாதீட்டை (ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலம்) நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரை நிகழ்த்தவுள்ளார்.அந்தப் பாதீட்டு உரை மீது, 3 நாட்களுக்கு விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கமைய, ஒதுக்கீட்டுத்...
Popular
