Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

அடுத்த வாரத்தில் புதிய அமைச்சரவை?

தற்போதுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக, புதிய அமைச்சரவையை இடைக்கால பாதீடு முன்வைக்கப்பட்டதன் பின்னர் நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள்...

நீதி கோரி சர்வதேசம் சென்ற பேருந்து உரிமையாளர்கள்!

கடந்த மே 9ஆம் திகதி தனியார் பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சர்வதேச அமைப்புகளுக்கு முறைப்பாடு செய்துள்ளது.பேருந்துகள் அழிக்கப்பட்டமையினால், தற்போது அவற்றின் உரிமையாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு...

உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பம்

இயல் பருவத்தில் உள்ளூர் உருளைக்கிழங்கு அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, வெலிமடை, ஊவாபரணகம, பொரலந்த மற்றும் கெப்பெட்டிபொல ஆகிய பகுதிகளில் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பமாகி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.இதற்கமைய கெப்பெட்டிபொல பொருளாதார நிலையத்தில் ஒரு...

நுரைச்சோலை முதலாம் மின் பிறப்பாக்கி திங்கள் முதல் இயங்கும்

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலுள்ள முதலாவது இயந்திரத்தின் மின்சார உற்பத்தி பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.அண்மையில் இயந்திரத்தின் ஒரு பகுதியிலுள்ள குழாயொன்று வெடித்ததால், அதனை...

ரஷ்யாவுக்கு தபால் பொருட்களை அனுப்பும் பணிகள் மீள ஆரம்பம்

ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களை அனுப்பும் பணி இன்று (25) முதல் மீண்டும் ஆரம்பிக்க்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஏறக்குறைய 3 மாதங்களாக நேரடி விமான சேவைகள் இயங்காத காரணத்தினால் ரஷ்யாவிற்கு தபால் பொருட்கள்...

நுரைச்சோலை மின் கம்பத்தில் கூடு கட்டிய ராஜாளி கழுகு (Photos)

நுரைச்சோலை மின் கம்பமொன்றில் நிறுவப்பட்டுள்ள இந்த கூடு ராஜாளி கழுகின் கூடாகும். இது அரிய வகையாக காணக்கூடிய ஒன்று.இந்த கூடு 6 அடிக்கு மேல் நீளமானது. 4 அடிக்கு மேல் உயரமானது.பல விறகு...

கொலன்னவில் எரியுண்ட விருந்தகம் மஹிந்தவின் மகனுடையது?

மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகன் ரோஹித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என்று கூறப்படும் சொகுசு விருந்தகத்துக்கு, கடந்த மே 10ஆம் திகதியன்று தீயூட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் கடந்த திங்கள்...

4 நாட்களாக பட்டினியாக இருந்த பிள்ளைகளுக்கு அரிசி திருடிய தந்தை

பொரளை பிரதேசத்தில் 3 கிலோ அரிசி மற்றும் சிறுதானிய உணவுப் பொதியை திருடிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், பொரளை பிரதேசத்தில் உள்ள பல்பொருள்...

முட்டை விலை குறைவடைந்தாலும் வாங்குவதற்கு எவருமில்லை

நேற்றைய தினம் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது.புறக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையங்களில், அரசின் கட்டுப்பாட்டு விலையில் முட்டை விற்பனை செய்யப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்கள் முட்டை வாங்க வரவில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.வாடிக்கையாளர்கள் இல்லாத...

இன்று முதல் முட்டை விலை 50 ரூபா

முட்டையொன்றை இன்று முதல் 50 ரூபாவுக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அமைச்சர் நளின் பெரேராவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Popular

Latest in News