பந்துல, பிரசன்ன, விமல் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு
பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது...
கோட்டாவுக்கு வீடு வழங்குவதில் சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி காலத்தை பூர்த்தி செய்யாமல், இடைவிலகியவர் என்ற அடிப்படையில், அவருக்கு உத்தியோகப்பூர்வ வீடு ஒன்றை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.எனினும் அவரது மிரிஹானையில் உள்ள...
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை, அடுத்த இரண்டு வாரங்களில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது...
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
மின்கட்டண அதிகரிப்பு மீதான நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று (29) இடம்பெறவுள்ளது.எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின்படி, காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளது.நாளை பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன்,...
நாட்டில் போதியளவு எரிபொருள் உள்ளது – CPC
நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்பதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.அதன் அறிக்கை ஒன்றில், பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல் ஆகிய எரிபொருளின் விநியோகம் சீராக இடம்பெறும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளை...
பொதுத்துறை பெறும் சலுகைகள் தனியார் துறைக்கும் கிடைக்க வேண்டும் – வஜிர அபேவர்தன
பொதுத்துறைக்கு கிடைக்கும் வசதிகளை தனியார் துறையினரும் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.தனியார் துறையினரும் இவ்வாறான வசதிகளைப் பெற்றால், எதிர்காலத்தில் பலர் அரசாங்கப் பொறிமுறைக்குள் நுழைய முயற்சிக்க மாட்டார்கள்...
விடுதலையானார் ரஞ்சன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்.
மீண்டும் MP ஆகிறார் ரஞ்சன்
தேசியப்பட்டியலில் வெற்றிடமொன்று ஏற்பட்ட முதல் தடவையிலேயே நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்படும் என SJBயின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.SJB உறுப்பினர்களுக்கு வாக்குறுதி அளித்து, எதிர்க்கட்சித் தலைவர் தனது ட்விட்டர்...
சிறுவர்களுக்கு போஷாக்கான உணவு வழங்க அமெரிக்கா உதவி
பாடசாலை மதிய உணவு முறையின் போஷாக்கு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில், அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கைக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.போசாக்கு மட்டத்தில் உயர்ந்த 890 மெட்ரிக் டன் இளஞ்சிவப்பு செமன் மற்றும் 2000 மெட்ரிக்...
தடை செய்யப்பட்ட இரசாயனங்கள் சந்தையில் கிடைப்பதாக குற்றச்சாட்டு
நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் விவசாய திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல போலியான விவசாய இரசாயன பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.இந்த வேளாண் இரசாயனங்களை பயன்படுத்துவதால் பூச்சி கட்டுப்பாடும் சரியாக நடைபெறுவதில்லை.இவற்றில் சில...
Popular
