படகு கவிழ்ந்து விபத்து: 49 பேர் பலி
யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.சுமார் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.படகில் எத்தியோப்பிய...
பூனாகல வனப்பகுதியில் தீப்பரவல்
பூனாகல வனப்பகுதியில் நேற்று (11) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கொஸ்லந்த, பூனாகல வனப்பகுதியின் கீழ் பகுதியில் ஆரம்பித்த இந்த தீ இன்று (12) காலை வரை பரவி வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.எவ்வாறாயினும்,...
கடற்றொழில் தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை
ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.கடந்த காலத்தில் நிலவிய வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின்...
இன்று பல பகுதிகளுக்கு மழை
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.அத்துடன் இலங்கையின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய...
இலங்கையின் உலகக் கிண்ண கனவை கலைத்த மழை
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (12) நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.இதன்படி இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள்...
வங்கியொன்றில் தீப்பரவல்
மொரகஹஹேன பகுதியில் அமைந்துள்ள சப்ரகமுவ அபிவிருத்தி வங்கியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.சம்பவம் தொடர்பான...
கொழும்பில் 5,000 பேருக்கு ஜனாதிபதி புலமைப் பரிசில்கள்
ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்...
மனைவிக்கு எமனான கணவன்
தலஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் இன்று (11) அதிகாலை கொலையொன்று இடம்பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதுடன், கொலையை செய்த...
தமிழரசுக் கட்சியினரை சந்தித்த அனுர
தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று காலை யாழில் நடைபெற்றது.யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரை சந்தித்து...
ஜனாதிபதி ரணில் – சிரேஷ்ட அமைச்சர் ஜெய்சங்கருக்கு இடையில் சந்திப்பு
புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (10) நடைபெற்றது.இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக மீள...
Popular
