Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது குறித்து இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசனைக் குழுவான லசார்ட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக, அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர்...

கொழும்பு துறைமுக மேற்கு முனைய செயற்பாடுகள் 2024 இல் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தவுடன், 2024 இல் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இத்திட்டத்தின் முதலீட்டாளர்களான Colombo West International Terminal Private Company தெரிவித்துள்ளது.துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை...

முட்டை – கோழியிறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்

எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளதாக கோழிப்பண்ணை தொழில் துறையினர் தெரிவித்தனர்.2021ஆம் ஆண்டு 80,000 கோழிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை...

பேரன் தாக்கியதில் பாட்டி பலி

மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் தாக்கியதில் 81 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஹெம்மாதகம, தல்கஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காலை உணவை சாப்பிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில்...

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அரசிடமிருந்து பரிசு

கோட்டை மிதக்கும் சந்தை பகுதியை மையமாக கொண்டு போராட்டக்காரர்களுக்கு தமது புதிய வடிவமைப்புகளை காட்சிப்படுத்த புதிய வளாகம் அமைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜனாதிபதி அலுவலகப் பிரதம அதிகாரி...

அமைச்சரவை உபக்குழு நியமனம்

பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்றினை நியமிப்பததற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய,...

இலங்கைக்கு ஆதரவு வழங்க ADB எதிர்பார்ப்பு

இலங்கை எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு பல துறைகளில் ஆதரவை வழங்க எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா தெரிவித்துள்ளார்.ஆசிய அபிவிருத்தி வங்கியின்...

வனஜீவராசி பாதுகாப்பு அமைச்சரின் வாகனம் மோதி மான் பலி

உடவலவை தேசிய பூங்காவிற்கு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர விஜயம் செய்த போது, ​​மான் ஒன்று அவரது வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளது.பூங்காவில் வாகனத்தை அதிவேகமாக செலுத்தியதாலும்,...

மருந்து கொள்வனவுக்கு மேலதிகமாக 100 மில்லியன் டொலர்

மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் டொலர்களை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சராவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே...

எரிவாயு கொள்வனவுக்கான உலக வங்கியின் நிதி மோசடி செய்யப்படவில்லை- லிட்ரோ

சமையல் எரிவாயு இறக்குமதி  தொடர்பிலான ஒப்பந்தத்தின் போதும், சர்வதேசத்திடமிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யும் போதும், இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள உலக வங்கியின் நிதி மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது...

Popular

Latest in News