Monday, May 11, 2026
27.2 C
Colombo

செய்திகள்

மூன்று நாட்களுக்கு ஒரு முறை கோழி இறைச்சி விலை அதிகரிக்கிறது

சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சி 1,450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன்,ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் 50 ரூபா அதிகரிக்கப்படுவதாக கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம். இக்பால் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...

விடை பெறுகிறார் உத்தப்பா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொபின் உத்தப்பா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.முன்னதாக ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ரொபின் உத்தப்பா ஐபிஎல் போட்டிகளில்...

CSE வர்த்தக நேரம் மீண்டும் வழமைக்கு

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) வர்த்தக நேரத்தை மீண்டும் வழமை நிலைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022 செப்டம்பர் 15 வியாழன் முதல் கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் நீடிக்கப்பட்டிருந்தது.அதனடிப்படையில், காலை 10.30...

நாட்டை ஆள்வது ரணில் – ரணிலை ஆள்வது ராஜபக்ஷ!

ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வின் போது இலங்கையின் பொருளாதாரத்தை அழித்த குற்றவாளிகளாக அங்கீகரிக்கப்பட்ட ராஜபக்ஷர்களால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்தப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.நேற்று...

களனியில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி

களனி - பட்டிய சந்தி பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில்...

பூஜை பொருட்களுக்காக இரு பிக்குகளுக்கு இடையில் மோதல்

பிலியந்தல மடபாத்த பகுதியில் விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பிக்கு ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காயமடைந்த பிக்கு கத்தியால் குத்தப்பட்டுள்ளமை, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.சம்பவம் தொடர்பாக...

மசகு எண்ணெய் விலை குறைந்தது

அமெரிக்காவின் வட்டி வீதங்கள் மீண்டும் அடுத்த வாரம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது.கடந்த காலங்களில் மசகு எண்ணெய் விலை குறிப்பிட்ட அளவு அதிகரித்திருந்தது.இன்று பிரன்ட் மசகு...

எலிசபெத் மகாராணியின் உடல் பக்கிங்ஹாம் மாளிகைக்கு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடல் ஸ்கொட்லாந்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.தற்போது லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடல், இன்று (14) பிற்பகல் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.மறைந்த பிரிந்தானிய...

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அமெரிக்கா

ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டம், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.இலங்கை ஏனைய முஸ்லிம் நாடுகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து அமெரிக்கா பாராட்டுவதாக இலங்கையின்...

மின் கட்டணம் தொடர்பான புகார்களைத் தீர்க்க விசேட இலக்கம்

புதிய மின்சாரக் கட்டண அதிகரிப்பை தொடர்ந்து, தங்களுக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.புதிய மின்சாரக் கட்டணத்தைப் பற்றிய தெளிவுபடுத்தலைப்...

Popular

Latest in News