Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

திலீபனின் 35ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்து உயிரிழந்த திலீபனின் 35ஆவது நினைவு தினம், யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.திலீபன், உணவு தவிர்ப்பை ஆரம்பித்த நேரமான 9.45 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பித்ததுடன், பொதுச் சுடரும் ஏற்றப்பட்டது.தொடர்ந்து,...

போராளிகளால் காலி முகத்திடலில் உள்ள கட்டிடங்களுக்கு 6 மில்லியன் ரூபா சேதம்

போராட்டக்காரர்களால் காலி முகத்திடலில் உள்ள கட்டிடங்களுக்கு 6 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.இலங்கை துறைமுக அதிகார சபையினால் மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கடைகள், பெஞ்சுகள்,...

மாகாண சபைத் தேர்தலை மார்ச் 30க்கு முன்னர் நடத்த தீர்மானம்

2023 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்...

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடமிருந்த 26 இலட்சம் ரூபா மாயம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் வழக்குப் பொருளான 26 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதிகாரிகளின் பிடியில் இருந்த இந்தப் பணம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல்...

இருபதுக்கு20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் தயார்

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாமிற்கு அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.அமைச்சர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் தெரிவுக்குழுவின் பரிந்துரையின்படி, இருபதுக்கு 20...

அமைச்சர்களின் சிறப்புரிமைகள் குறைக்கப்படவில்லை – டிலான் பெரேரா

புதிய அமைச்சர்களின் சிறப்புரிமைகள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தால் மக்களின் பிரச்சினைகள் தெரிந்திருக்கும்.ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

எதிர்காலத்தில் நீண்ட நேர மின்வெட்டு அமுலாகலாம்

நிதிப் பற்றாக்குறை காரணமாக நுரைச்சோலை லக்விஜய (Lakvijaya) நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் எதிர்வரும் காலங்களில் நீண்ட மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை...

கார் விபத்தில் யுக்ரைன் ஜனாதிபதிக்கு காயம்

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கார் விபத்தில் காயமடைந்துள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.அவர் தனது பாதுகாப்புப் பணியாளர்களுடன், கிவ் நகரின் வழியாக மோட்டார்...

நீர் கட்டணத்தை செலுத்தாவிட்டால் விநியோகம் துண்டிக்கப்படும்

நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துமாறு பணிப்புரை கிடைத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.சட்டமூலங்களுக்கு தீர்வு காணப்படாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல்...

டீசல் மோசடியில் ஈடுபட்ட மில்கோ நிறுவனம்

மில்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அம்பேவெல தொழிற்சாலையில் பாரியளவிலான டீசல் மோசடி இடம்பெற்றுள்ளதாக அதன் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.2021ஆம் ஆண்டு முதல் இந்த மோசடி இடம்பெற்று வருவதாகவும், தொழிற்சாலைக்கு சொந்தமான 45,000 லீற்றருக்கும்...

Popular

Latest in News