300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெறவுள்ளனர்
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் பரிந்துரையின்படி அரசத்துறையின் கட்டாய ஓய்வு வயது 60 என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், டிசம்பர் 31ம் திகதிக்குப் பிறகு சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெற உள்ளதாக விசேட...
சமுதித்தவுக்கு CID இல் ஆஜராகுமாறு அழைப்பு
பிரபல ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம இன்று (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.ருவன்வெளி மகா விகாரையின் சுடா மாணிக்கம் குறித்து பரப்பப்பட்ட வீடியோ காட்சி தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக...
தொழில் நிமித்தம் 300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு பயணம்
அரசாங்கத்தினால் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.சில அமைச்சுகள் மற்றும்...
‘மீளப்பெறப்படும் திரிபோஷ’ – காரணம் வௌியானது!
இலங்கையில் சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக வழங்குவதற்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள திரிபோஷவை மீண்டும் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதன்பொருட்டு அதனை தயாரிக்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக...
மத ஸ்தலங்களுக்கு மின்சாரம் வழங்குவதெற்கென தனி மின் நிலையங்கள் இல்லை!
மத ஸ்தலங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கென இலங்கையில் தனி மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எரிசக்தியை முகாமைத்துவம்...
சம்பளத்தை அதிகரியுங்கள்!
ஆசிரியர்கள் அதிபர்களின் வேதனத்தை அதிகரிக்குமாறு கோரி ஆசிரிய - அதிபர் கூட்டமைப்பு இன்று வேதன ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தது.வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையினால் வழங்கப்படும் வேதனம் போதுமானதாக இல்லை என இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை...
அரசர் சார்ள்ஸை சந்தித்தார் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றுள்ளார்.அங்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.அந்த நிலையில் பிரித்தானியாவின் புதிய அரசர் சார்ள்ஸை...
அழகுசாதன பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குக
அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்பனை தொழில்துறை சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கை சுங்கத் தரவுகளின்படி அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு 2021 மற்றும் 2022...
ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரை கடுமை நிலை – உலக உணவு திட்டம் எச்சரிக்கை
உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை உள்ளடக்கி வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.உலக உணவு திட்டத்தினால் குறித்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.உலக உணவு திட்டத்தின் வரைப்படத்திற்கு அமைவாக மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மற்றும், வடமேல்...
கறவை மாடுகளை இறக்குமதி செய்ய அவதானம்
பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாடுகளை இறக்குமதி செய்ய தற்போது கால்நடை அபிவிருத்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.கடந்த ஆண்டுஇ நாட்டில் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 4,000க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை...
Popular
