வெளிநாட்டு பயணங்களுக்கு அரசிடம் டொலர் உள்ளது – விமல் எம்.பி
நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதை விட்டுவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று மகாராணியின் மறைவுக்கு ஆறுதல் கூறுவது ஜனாதிபதிக்கு முக்கியமானதாகவுள்ளதாக விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார்.நேற்று நாடாளுமன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவ்வாறான பயணங்களுக்கு தேவையான டொலர்களும்...
தங்க விலையில் வீழ்ச்சி
கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.இன்று பதிவான தங்கத்தின் விலை22 கரட் 161,500 ரூபா24 கரட் 174,500 ரூபா
அரச மரத்தை சுற்றி விளக்குகளை ஏற்றி மத வழிபாட்டில் ஈடுபடுக
மின் கட்டண அதிகரிப்பு நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட தீர்மானம் என்பதால் பொறுமை காக்குமாறு பிக்குமார்களிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கோரியுள்ளார்.நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர்...
அரச ஊழியர்களுக்கு வேதனம் வழங்க கூட அரசாங்கத்திடம் பணம் இல்லை – பந்துல குணவர்தன
நிதி நெருக்கடி காரணமாக அரசாங்க பணியாளர்களுக்கு மாதாந்த வேதனத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.பொல்கஹவெல குருநாகல் தொடருந்து பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில்...
திரிபோஷவில் நச்சு உள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை
திரிபோஷவில் நச்சுதன்மை வாய்ந்த பதார்த்தம் அடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷவில் அஃப்ளொடொஸின் என்ற நச்சுப்பொருள் அடங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதுடன், பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...
எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு
2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் துணைப்பெயர் பட்டியல் சான்றளிக்கப்பட்டதன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவிவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில்...
இலங்கை பாதுகாப்பான நாடு என கூறுக!
இலங்கையில் வாழும் இந்தியர்களிடம் இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என்ற செய்தியை பரப்புமாறு சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை பாதுகாப்பற்ற நாடாக மாறிவிட்டதாக கூறுகின்ற பல எதிர்மறையான...
பல ரயில் பயணங்கள் ரத்தாகும் அபாயம்
தற்போதுள்ள ஊழியர் வெற்றிடங்கள் காரணமாக எதிர்காலத்தில் பல ரயில் பயணங்களை ரத்துச் செய்ய நேரிடும் என ப ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.60 வயதில் கட்டாய ஓய்வு பெறுவதால், ரயில்வே...
மரணத்துக்கு பின்னரே மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் – அசேல சம்பத்
அரசாங்கம் பொதுமக்களுக்கு உறுதியளித்த அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரணம், பொதுமக்களின் மரணத்திற்குப் பின்னரே கிடைக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,...
ஜனாதிபதி நாடு திரும்பினார்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று 8.23 மணி அளவில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் டுபாயிலிருந்து ஈ...
Popular
