Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பாடசாலையில் மயங்கி விழும் மாணவர்கள்

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் திருப்தியடையவில்லை என ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.அநுராதபுரத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.மேலும் பாடசாலைகளில் தினமும் அரைமணிநேரம்...

இந்தியாவிடமிருந்து அரிசிக்காக காத்திருக்கும் கப்பல்கள்

ஆறு இலட்சம் டொன் அரிசியினை ஏற்றுவதற்காக இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களில் 20 கப்பல்கள் காத்திருப்பதாக துறைசார் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இந்தியாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் சுமார் 15 நாட்களுக்கு சரக்குகளை தேங்க...

10,000 இலங்கையர்களுக்கு தொழில் வழங்கும் மலேசியா!

இலங்கையில் இருந்து 10,000 புலம்பெயர்ந்த பணியாளர்களை அழைப்பதற்கு மலேசிய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தில் 80% சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு

சூரியவெவ சுகாதார பிரிவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 80% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.சூரியவெவ வல்சபுகல கொஸ்வகாவ கிராம மக்கள்...

இலங்கைக்கான விமான சேவையை மீள ஆரம்பிக்கும் ஏரோஃப்ளோட்

மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஏரோஃப்ளோட் நிறுவனம் அறிவித்துள்ளது.ஏவியேஷன் சோர்ஸ் இணையத்தளம் இதனை தெரிவித்துள்ளது.ஏரோஃப்ளோட் விமானங்கள் மீண்டும் தடுத்து வைக்கப்படாது அல்லது கைது செய்யப்பட...

நீரிழிவுக்கு இலங்கையில் மருந்து கண்டுபிடிப்பு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த அல்லது இரத்தத்தில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்த இலங்கையில் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ருஹூனு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு ஒன்றினால் கோவக்காய் இலைகளின் இரசாயனப் பதார்த்தங்களில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த...

கடலில் நடக்கும் மண்ணெண்ணெய் மோசடி

மீனவர்களுக்காக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய், இந்திய மீனவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கடந்த மே மாதம் முதல் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வேண்டுகோளுக்கு...

பெற்றீசியா – ரணில் சந்திப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் நேற்று (20) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.பொதுநலவாய செயலகத்திற்கும் இலங்கைக்கும்...

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களைப் பரிசோதிக்க நடவடிக்கை

அரிசி உட்பட இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் கன உலோகங்கள் உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சோதனைச்...

75 ஆவது சுதந்திர தினத்தை காலிமுகத்திடலில் கொண்டாட தீர்மானம்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை காலி முகத்திடலில் முன்னெடுப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சுதந்திர தின நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தலைமையில்...

Popular

Latest in News