Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஜனவரி முதல் ரயில்வே பணிகள் பாதிக்கப்படும்

சுமார் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் ரயில் நிலைய செயற்பாட்டு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் 21,000 ஊழியர்கள் பணிபுரிய வேண்டிய ரயில்வே திணைக்களத்தில் தற்போது 14,000 ஊழியர்கள்...

பழைய இரும்புகளை விற்று டொலர் தேடும் இலங்கை!

ரயில்வே திணைக்களத்தின் தண்டவாளங்கள் உள்ளிட்ட பழைய உலோகங்களை சர்வதேச கேள்விப்பத்திரம் ஊடாக முதன்முறையாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.நேற்று நாடாளுமன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதனிடையே...

IMF உடன் கலந்துரையாட அமெரிக்கா செல்லும் இலங்கை குழு

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) உத்தேச கடன் வசதிகள் தொடர்பில் அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக, இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளது.அடுத்த மாதம் 6ஆம் திகதி வொஷிங்டன் செல்லவுள்ள அவர்கள், அங்கு மேலதிக கலந்துரையாடல்களை...

திரிபோஷவில் புற்றுநோய் காரணி உள்ளமை பொய் அல்ல – சுகாதார அமைச்சின் அதிகாரி

திரிபோஷ தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வெளியிட்ட தகவல் குறித்து சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திடம் எமது செய்தி பிரிவு வினவியது.இதன்போது...

நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2% ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, கடந்த ஜூலையில் பணவீக்கம் 66.7% ஆக...

சர்ச்சை கப்பல் சீனாவை சென்றடைந்தது

கடந்த காலங்களில்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவென் வாங்-5 ஆய்வுக் கப்பல் நேற்று (19) கிழக்கு சீனாவின் ஜியாங்சு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.சுமார் 14,000 கடல் மைல் தூரம் 69 நாட்கள் பயணித்த இந்த...

நடிகை ஏஞ்சலினா ஜோலி பாகிஸ்தானுக்கு திடீர் விஜயம்

ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நலம் விசாரிப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அவர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி...

தொழில் துறை மூலம் பொருளாதாரம் வலுப்பெற வேண்டும் – தொழில் அமைச்சர்

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை அதன் அதிகபட்ச நிலைக்கு கொண்டு வர வேண்டும் என தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.கைத்தொழில் அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய போதே...

தமது அறிக்கை தொடர்பில் யுனிசெப் கவலை

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து தமது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு...

சுகாதார துவாய்கள் மீதான வரியை குறைக்க அவதானம்

சுகாதார துவாய்கள் மீதான வரியை குறைப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.பெண்களுக்கான சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க...

Popular

Latest in News