Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

IMF உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை – ஜனாதிபதி

அண்மையில் உத்தியோகபூர்வமாக எட்டப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும்...

நாடாளுமன்றில் கொந்தளித்த ஹர்ஷ

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சருமான டயானா கமகே, கஞ்சா வளர்ப்பு தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், கஞ்சாவுக்கு இலங்கையில் தொடர்ந்தும் தடை...

மதுபான நிலையங்களை இரவு 10 மணிவரை திறந்து வைக்க வேண்டும் – டயனா கமகே

மதுபான நிலையங்களை இரவு 10 மணிவரை திறந்து வைக்க வேண்டும் எனவும், பல்பொருள் அங்காடிகளுக்கு பியர் விற்பனை உரிமம் வழங்க வேண்டும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.அரச வருவாய்...

அரச ஊழியர்களின் உடை தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை

அரச உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கையை தயாரிப்பதற்கு...

பெரிய வெங்காய அறுவடையில் வீழ்ச்சி

நாளாந்தம் சுமார் 2 இலட்சம் கிலோ கிராம் பெரிய வெங்காயம் மாத்திரமே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைப்பதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.கடந்த...

புதிய எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும்...

92 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

அத்தியாவசிய 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றில் ஒப்புக்கொண்டார்.நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீரசிங்கவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.எனினும், 14 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில்...

அவுஸ்திரேலியாவிடமிருந்து 600 மெட்ரிக் டன் அரிசி நன்கொடை

அவுஸ்திரேலியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி இலங்கையை வந்தடைந்துள்ளது.இந்த அரிசி தொகை தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.600 மெட்ரிக்...

முட்டை விலை 75 ரூபா ஆகலாம்

இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடைக் காரணமாக, நாட்டில் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழில் பாரிய நிலையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யு சிறில் தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலையில், கோழிகளின்...

இலங்கைக்கு மருந்துகளை வழங்கிய அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து 7 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய அவசர மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி மருத்துவ நிறுவனம் ஒன்றினால் இந்த மருந்து பொருட்கள்...

Popular

Latest in News