Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

அரச ஊழியர்களுக்கான இம்மாத வேதனம் வழங்கப்படுமா?

அரச ஊழியர்களுக்குரிய வேதனத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்று அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் நாடாளுமன்றலில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.”அரச ஊழியர்களுக்கு பணம் செலுத்தமுடியாத நிலை ஏற்பாட்டுள்ளதாக அறிவித்தீர்கள்....

TTF வாசனுக்கு எதிராக வழக்கு

அதிவேகமாகவும், மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் மோட்டார் சைக்கிளில் பயணித்தமைக்காக யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை மாநகர பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடந்த 14 ஆம் திகதி டிடிஎப் வாசன்...

CPC எரிபொருள் நிலையங்களில் ஒரு பகுதி தனியாருக்கு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 1250 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் முன்னெடுக்கப்படும்...

நியூஸிலாந்து விசா விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

கொழும்பில் உள்ள நியூசிஸிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களுக்கான விசா நடைமுறை தொடர்பான கடவுச்சீட்டுத் தேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.விசா நடைமுறையின்போது பெரும்பாலான விண்ணப்பதாரர்கள், அசல் கடவுச்சீட்டை குடிவரவு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.தற்போது அந்த...

ரிதியகம சபாரியின் இரண்டாம் பாகம் 4 ஆம் திகதி திறக்கப்படும்

ரிதியகம சபாரி மிருகக்காட்சிசாலையின் இரண்டாம் பாகத்தை எதிர்வரும் 4ஆம் திகதி முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த...

உணவின்றி மயக்கமடைந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள்

அநுராதபுரம் மாவட்டத்தின் விளச்சிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 3 பாடசாலைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், உணவு இன்மையினால் நேற்று மயக்கமடைந்து விழுந்துள்ளதாக இன்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

யுனெஸ்கோ தலைவரை சந்தித்து உதவி கேட்டார் சுசில்

கல்வி மாற்றத்திற்கான மாநாட்டிற்காக நியூயோர்க் சென்றுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அங்கு யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலேவை சந்தித்தார்.இதன்போது இலங்கையின் கல்விக்காக யுனெஸ்கோ வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.மேலும்...

ஒரு மாணவருக்காக இயங்கும் பாடசாலை

தென் மாகாணத்தில் க.பொ.த உயர் தர வகுப்புக்களில் ஒரு மாணவர் மாத்திரம் கற்கும் பாடசாலைகள் சுமார் 57 காணப்படுவதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே தெரிவித்துள்ளார்.இந்த ஒரு மாணவனுக்காக உயர்தர...

திரிபோஷ சர்ச்சை: 4 நிறுவனங்களின் பணிப்பாளர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

சந்தையில் காணப்படும் திரிபோஷ பொருட்களில் அஃப்லாடொக்சின் கலந்துள்ளதாகத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க நேற்று (21) பரிசீலித்தார்.இதன்போது குறித்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் 4...

டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக வழக்கு

அமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பிள்ளைகள் மூவருக்கு எதிராக ஊழல் மோசடி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அவர்களது குடும்ப நிறுவனமான 'ட்ரம்ப் அமைப்பு' மீதான விசாரணைகளுக்கு பின்னரே அவர்களுக்கு எதிராக...

Popular

Latest in News