Monday, May 11, 2026
26.1 C
Colombo

செய்திகள்

தாமரை கோபுரத்தின் கடனை அடைக்க நாளாந்தம் $41,000 ஈட்ட வேண்டும்

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமாயின், நாளாந்தம் அதன் மூலம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு...

ஊட்டச்சத்து பிரச்சினைகளை கண்டறிய கணக்கெடுப்பு

ஊட்டச்சத்து பிரச்சினைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.அண்மையில் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பதிவாகிய சம்பவங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அதற்கான...

கோதுமை மா மூடை = 21,000 ரூபா

சந்தையில் 50 கிலோகிராம் நிறை கொண்ட கோதுமை மா மூடையொன்றின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதைய சூழ்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள பல பேக்கரிகள்...

பதில் அமைச்சர்கள் நியமனம்

துப்பாக்கிதாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடந்த ஜூலை 8 ஆம் திகதி கொல்லப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.அவர்...

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா புலமைப்பரிசில்

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதல் தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை, மீண்டும் அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.இதற்கமைய...

எரிபொருள் விலையை குறைக்கலாம் – LIOC

எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தாஇ இதற்கான தீர்மானம் வலுசக்தி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள...

முட்டை விலையை குறைக்க முடியுமாம்

உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.இன்றைய தினத்திற்கு (26) சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளதால், அதனை...

திறமையான அரச ஊழியர்கள் 60 வயதுக்கு மேல் பணியாற்றலாம் – பந்துல குணவர்தன

என்ஜின் சாரதிகள் போன்ற விசேட திறன்மிக்க ஊழியர்களின் சேவையை 60 வருட கால எல்லையில் ஓய்வு பெற்ற பின்னரும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன...

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

கொத்மலை – வேவண்டன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஆணொருவர் பலியானார்.நேற்றைய தினம் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 ஆண்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்.இதன்போது, குறித்த இருவரும் கம்பளை போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டனர்.அதில் ஒருவர்...

ஜப்பான் செல்ல தயாராகும் ஜனாதிபதி

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார்.ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜப்பானிய பிரதமர் புமியோ...

Popular

Latest in News