PUCSL தலைவரின் குற்றச்சாட்டுக்கு சட்டரீதியாக பதிலளிக்கப்படும் – கஞ்சன விஜேசேகர
மசகு எண்ணெய்யின் தரம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவருக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்டப்பூர்வமாக பதிலளிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தரம்...
கோட்டாவின் மனைவியை கப்பம் கோரி அச்சுறுத்திய சந்தேகநபர் கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவியான அயோமா ராஜபக்ஷவிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால்...
ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு பிணை
200 கோடி ரூபா இந்திய ரூபா பணத்தை அச்சுறுத்தி பறித்த வழக்கில் நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.இந்திய அமலாக்க இயக்குனரகம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை...
இரவிலும் திறக்கப்படும் பின்னவலை மிருகக்காட்சிசாலை
பின்னவலை மிருக்காட்சிசாலைக்கு இரவு சஃபாரி பூங்கா என பெயரிட தீர்மானித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.பின்னவல மிருககாட்சி சாலையை பார்வையிடுவதற்கு மாலை 5 மணி வரை மாத்திரமே அனுமதி வழங்கப்படுகின்றது.இதனால்...
இங்கிலாந்திடமிருந்து இலங்கைக்கு அவசர உதவி
பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு இங்கிலாந்து அவசர உணவு மற்றும் விவசாய உதவிகளை வழங்கி வருகிறது.ஐ.நா பொதுச் சபையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உடனான சந்திப்பில், இங்கிலாந்தின் பிரபு...
போராட்டம் நடத்த 6 மணித்தியாலங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இருப்பினும் போராட்டம்...
சுங்கத்தினரின் விசேட அறிவுறுத்தல்
புலம்பெயர்ந்த பணியாளர்கள் மற்றும் அங்கு வசித்துவருபவர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும்போது, சுங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் கொடுக்கல் வாங்கல்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே, பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஊடாக பொருட்களை அனுப்புவதை தவிர்க்குமாறு இலங்கை...
ஜனாதிபதி தொடர்பில் உயர்நீதிமன்றின் விசேட தீர்ப்பு
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் பிரதிவாதிகள் பட்டியலில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை நீக்குவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமையின் அடிப்படையில்,...
மின் கட்டண உயர்வு தொடர்பில் கலந்துரையாடல்
மத ஸ்தலங்களில் மின்சார கட்டண பிரச்சினை தொடர்பில் மின்சார சபை மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இடையில் இன்று (26) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.புதிய மின் கட்டண திருத்தத்துடன் மத ஸ்தலங்களில் மின் கட்டணம்...
இத்தாலி ஆட்சியில் மாற்றம் ஏற்படும் சாத்தியம்
இத்தாலி தேர்தலில், பிரதர்ஸ் ஒப் இத்தாலி கட்சியின் தலைவர் (Giorgia Meloni) வெற்றிபெறுவார் என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.தேர்தல் முடிவுகளுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளின் படி, Giorgia Meloni வெற்றிபெறுவார் எனவும், அவர் வெற்றிபெறும்பட்சத்தில் இத்தாலியின் முதலாவது...
Popular
