உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிப்பதற்கு அரச இரகசியச் சட்டத்தினை பயன்படுத்த முடியாது
அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களை நியமித்ததாக வெளியிடப்பட்ட கருத்து அடிப்படையற்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இந்த நடவடிக்கையானது இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறும்...
பிறந்து 7 நாட்களான சிசுவை விற்க முயன்ற தந்தை
பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை 50,000 ரூபாவுக்கு வாங்கிய பெண் ஒருவரும் இடைத்தரகராக செயற்பட்ட ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.கெபிதிகொல்லேவ...
மீன் விலை குறைந்தது
சந்தையில் மீன்களின் விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்படி, பேலியகொடை மீன் சந்தையில் தலபத் ஒரு கிலோ 2000 ரூபாவுக்கும், பலயா 600 ரூபாவுக்கும், கெலவல்லா 1000 ரூபாவுக்கும், சாலயா 350 ரூபாவுக்கும், ஹுருல்லா...
பாகிஸ்தானில் உலங்கு வானூர்தி விபத்து – அறுவர் பலி
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 06 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இராணுவ உயர்நிலை அதிகாரிகள் இருவர், விமானிகள்...
IMF இலங்கைக்கு 5 சதம் கூட வழங்காது – உதயங்க வீரதுங்க
சர்வதேச நாணய நிதியம் இந்த வருட இறுதி வரை இலங்கைக்கு ஐந்து சதம் கூட வழங்காது என ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.நாட்டில் மீண்டும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும்...
நெல் கொள்வனவுக்கு கடன் வழங்க வங்கி தலைவர்களே தீர்மானிக்க வேண்டுமாம்
சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு கடன் வழங்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இரண்டு அரச வங்கிகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கி...
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிக்க நவீன பேருந்துகள்
நீண்டகால சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விஞ்ஞான நிலையத்துடன் கூடிய எட்டு பேருந்துகளை இலங்கைக்கு வழங்க சீனா ஏற்பாடு செய்துள்ளது.இந்த நன்கொடையின் பெறுமதி 660 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.இலங்கையில்...
சஜித் அமைச்சராக இருந்த போது மோசடியான பணியிணைப்பு
2018 - 2019 வரையிலான காலப்பகுதியல் தொல்லியல் துறைக்கு 3000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டள்ளனர்.மத்திய கலாசார நிதிய சட்டத்தை மீறியே இவ்வூழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறியுள்ளது.இவர்களின் சம்பளத்திற்க்காக 106...
மொட்டு கட்சி எம்.பி இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அரச சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி செயலகம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ லங்கா...
நாட்டில் மந்தபோசனை இல்லை அதிபோசனமே உள்ளது – வைத்தியர் நிரோஷன்
இரண்டு வேளை உணவை தவிர்ப்பது உடலுக்கு நன்மையானது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் ஊடக செயலாளர் வைத்தியர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.தற்போது கர்ப்பிணித் தாய்மார்களும் கூட அதிக போஷாக்கால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவர்...
Popular
