Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

நுகர்வுக்கு உகந்ததல்லாத சீனி தொகையுடன் இருவர் கைது

மனித பாவனைக்கு உதவாத சீனியை பதுக்கி வைத்திருந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.பேலியகொட, நாவனுகே வீதி பகுதியில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​நுகர்வுக்குத் தகுதியற்ற 3,00 கிலோகிராம்...

எரிபொருள் தரத்தை பரிசோதிக்க நடவடிக்கை

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் தரம் தொடர்பில் பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பரிசோதனைக்கான மாதிரிகள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.எரிபொருட்களின் தரம்...

இலங்கைக்கு உதவுவதாக ஐநா உறுதி

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டேரஸை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.நியூயோர்க்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளர்.இலங்கை எதிர்கொள்ளும்...

ஹம்பாந்தோட்டையில் போஷாக்கின்மை இல்லை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போஷாக்கின்மை நிலைமை இல்லை என மாவட்ட செயலாளர் எச். பி. சுமணசேகர கூறினார்.சூரியவெவ பிரதேசத்தில் போஷாக்குக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு காலப்பகுதி அதிகரிப்பு

மின்வெட்டு அமுலாக்கப்படும் காலப்பகுதி அதிகரிக்கப்படவுள்ளது.இதனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளதால் மின்வெட்டு காலம் அதிகரிக்கப்படவுள்ளது

திரிபோஷவின் தர ஆய்வு அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும்

திரிபோஷ தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெற உள்ளதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகளே இவ்வாறு கிடைக்கவுள்ளதாக...

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் யொசிமாசா அயாஷியை சந்தித்துள்ளார்.உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு ஜப்பான் ஹனீடா...

வன்முறை சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானம்

கடந்த மே 9ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாட்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட குழுவின் அறிக்கை தொடர்பில் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க...

வாகனங்களின் விலை சடுதியாக வீழ்ச்சி

சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக...

உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள ஆதிவாசிகள்

பிபில ரதுகல கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இன்று கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் தலைவர் சுதா வன்னிலஎத்தோ தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடி மோசமடைந்துள்ள நிலையில் தனது மக்கள் இந்த நிலையை...

Popular

Latest in News