15 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் 13 ஆண்டுகளின் பின் சிக்கினார்
15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் டிஎன்ஏ பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்று (28) எஹலியகொட பொலிஸாரால்...
சுப்ரமணியன் சுவாமி கோட்டாபயவை சந்தித்தார்
இந்திய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதியையும், முன்னாள் பிரதமரையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற நவராத்திரி விழாவில் பிரதம அதிதியாக...
22 ஆவது திருத்தம் தொடர்பில் 6 – 7 ஆம் திகதிகளில் விவாதம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சபாநாயகர் தலைமையில்...
சனத் நிஷாந்தவுக்கு அழைப்பாணை
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக தண்டனையிலிருந்து விலக்கிக்கொள்வதற்கான காரணங்களை சமர்ப்பிக்க எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகுமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.இந்த அழைப்பாணை இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற...
தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமரை சந்திக்கிறது
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (29) நடைபெறுகிறது.இதன்போது எதிர்வரும் தேர்தல் மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
வெதுப்பக உற்பத்திகளின் விலையை அதிகரிக்க நடவடிக்கை
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளதுஅகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன இதனை தெரிவித்தார்.பெறுமதி...
லிட்ரோவின் முக்கிய அறிவிப்பு
எரிவாயு விநியோகத்தை தொடர்ச்சியாக பேணுவதற்காக உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், முழு கடன் தொகையும் டிசம்பர் மாதத்தில் திறைசேரிக்கு செலுத்தப்படும் எனவும் அதன் தலைவர் முதித்த...
துறைமுக நகரம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
கொழும்புத் துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு விதிகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.நிதி பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி...
மத வழிபாட்டுத் தலங்களின் மின் கட்டணத்தைக் குறைக்க புதிய திட்டம்
மத வழிபாட்டுத் தலங்களில் சூரிய மின் தகடுகளை பொருத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) இடம்பெற்றது.மின்சார அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிவெனாக்களுக்கு முன்னுரியைளித்து இந்திய கடன்...
முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க வேண்டும்!
முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க வேண்டும் என கோழிப்பண்ணை வியாபாரிகள் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி முட்டைக்கான நியாயமான விலையை வழங்குமாறு அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள்...
Popular
