சில பொருட்களுக்கான இறக்குமதி தடை தளர்த்தப்படவுள்ளது
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சில பொருட்களின் இறக்குமதித் தடையை அரசாங்கம் தளர்த்தவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் 23 அன்று, அத்தியாவசியமற்ற பல...
வாகனங்களின் விலை குறைந்தாலும் பராமரிப்பு கட்டணம் அதிகரிப்பு
இலங்கைச் சந்தையில் Suzuki Wagon R, Toyota Paso, Toyota Vitz, Axio, Toyota Premio, Toyota Rice, CHR, Vessel Grace உள்ளிட்ட கார்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை...
வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை விநியோகிக்க வேலைத்திட்டம்
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒளடதங்களை, தொழில்சாலைகளில் இருந்து வைத்தியசாலைகளுக்கு விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.நிலவும் ஒளடத கையிருப்பு தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சில்...
நலத்திட்ட உதவிகளை பெற காத்திருப்போருக்கான அறிவிப்பு
நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.அதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (30) முடிவடையவிருந்த நிலையில், அது அக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி,...
தோனியை பின்தள்ளிய ரோஹித்
வருடமொன்றில் அதிகளவான சர்வதேச போட்டிகளை வென்ற இந்திய அணியின் தலைவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மகேந்திரசிங் தோனியை பின்தள்ளி, ரோஹித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.2016ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி தலைவராக செயற்பட்ட...
விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க யோசனை
வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகள் வெற்றியளிக்காவிட்டால் விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும் என விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கன்னொறுவ விவசாய உற்பத்தி நிலையத்தை நேற்று (28)...
இலங்கைக்கு IMF இன் உதவி கிடைப்பதில் சிக்கல்
இந்த ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர்களை வழங்கும் என அரசாங்கம் நம்பியுள்ளது.ஆனால் அவ்வாறு நடப்பது நிச்சயமில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.ஜப்பானின் நிக்கி ஊடகத்துக்கு...
நெருக்கடியிலிருந்து மீள உள்ளூர் கட்சிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது – ஜனாதிபதி
இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள உள்ளூர் கட்சிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன், வெளியுலக ஆதரவும் முக்கியம் என அவர் தெரிவித்தார்.ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்து...
மாநாட்டில் மறைந்த எம்.பியை அழைத்த ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டபோது, மறைந்த எம்பி ஒருவர் மாநாட்டில் கலந்து கொண்டாரா என வினவியுள்ளார்.இந்த மாநாட்டில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.இதன்போது மாநாட்டில் கலந்து...
சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் – பிரதமர்
கடந்த தசாப்தங்களில் இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று சீன மக்கள் குடியரசின் 73ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு தனது பாராட்டுகளை தெரிவித்துக்...
Popular
