Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

வன விலங்குகளை வேட்டையாடுதல் அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு காரணமாக தேசிய பூங்காக்களில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது என இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.பொலன்னறுவை மின்னேரிய, சோமாவதி, வஸ்கமுவ, மதுருஓயா, ஜலகெலும்...

மிருகக்காட்சி சாலைகளை நாளை இலவசமாக பார்வையிடலாம்

உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு நாளை (01) சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் (60 வயதுக்கு மேற்பட்ட) அனைவரும் மிருகக்காட்சிசாலைகளுக்கு இலவசமாக செல்ல முடியும் என விவசாயம், வனவிலங்கு...

பாரிஸ் உடன்படிக்கையை அமுல்படுத்த நடவடிக்கை

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை இலங்கை முன்னெடுக்கவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.காலநிலை அச்சுறுத்தல் குழு மற்றும் சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுடன்...

பார்வையற்றோர் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் பார்வையற்றோர் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவரும் பார்வையற்றோருக்கான தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான பிரசன்ன விக்ரமசிங்க...

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு சர்வதேச குற்றச்சாட்டு

மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில்...

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்புறக்கணிப்பு

ரயில் கட்டுப்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சங்க நடவடிக்கை காரணமாக இன்று இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதமாகவோ அல்லது இரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை...

இலங்கைக்கான ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்

கல்வி மற்றும் திறன் பயிற்சிகளில் இந்தியாவும் இலங்கையும் ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

பட்டப் படிப்பினை மேற்கொள்ள அரசாங்கம் வழங்கும் சந்தர்ப்பம்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின்...

எரிபொருள் நிலையங்களில் மாதிரிகளை பரிசோதிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களினால் விநியோகிக்கப்படும் எரிபொருளின் தரம் குறித்து பரிசோதிப்பதற்காக, மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆலோசகர் சிரில் சுதுவெல்ல...

அரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அறவிடப்படவுள்ள 2.5% சமூக பாதுகாப்பு வரியை விவசாய நடவடிக்கைகளில் இருந்து நீக்காவிட்டால் அன்றைய தினம் முதல் ஒரு கிலோ அரிசியின் விலையை 6.00 ரூபாவால் அதிகரிக்க...

Popular

Latest in News