Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

COPE – COPA குழுக்கள் திங்கள் நியமிக்கப்படும்

பொது அலுவல்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு (COPE ) மற்றும் பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு (COPA ) ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்வரும் 3ஆம் திகதி...

புனர்வாழ்வு சட்டமூலத்துக்கு எதிராக மனு தாக்கல்

புனர்வாழ்வு பணியக சட்டமூலம், அரசியலமைப்பிற்கு எதிரானது என எஸ். எம். மரிக்கார் MP, உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.அவர் தாக்கல் செய்த இந்த மனுவில் சட்டமா...

நீரிழிவு நோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவுக்கு தேவையான பல மருந்துகள் இன்மையால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மருந்து தட்டுப்பாடு காரணமாக சில மருந்துகளை நோயாளிகள் தனியார் மருந்தகங்களில் வாங்க...

ஆப்கான் பாடசாலையில் பயங்கரவாத தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள தஸ்த் இ பார்ச்சி மாகாணத்தில் உள்ள ஷியா முஸ்லிம் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது .மருத்துவமனை...

வலப்பனையில் இரண்டு சடலங்கள் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வலப்பனை, குருந்து ஓயா பகுதியில் குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...

பெற்றோல் தரையிறக்கம் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள பெற்றோல் கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி அந்த கப்பலில் இருந்து 36,000 மெட்ரிக் டன் பெற்றோல் தரையிறக்கப்படவுள்ளது.அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு...

இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் இணக்கம்

இலங்கைக்கு உரங்களை வழங்க ஈரான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.அண்மையில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பை அடுத்து, விவசாய அமைச்சு ஈரானிடம் இருந்து உரத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நாடு மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச...

யுகதனவி மின்னுற்பத்தி நிலையம் வழமைக்கு

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான உலை எண்ணெய் கையிருப்பு வழங்கப்பட்டதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.தேசிய மின் கட்டமைப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் என...

இனி பயமின்றி திரிபோஷா சாப்பிடலாம்

Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால் அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி அதனை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குடும்ப சுகாதார சேவை அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி...

கடன் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த கடுமையாக முயற்சிக்கிறோம் – ஜனாதிபதி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிர்வாக சபையின் 55 ஆவது வருடாந்த மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நேற்று நடைபெற்றது.கொரோனா தொற்று நிலைமைக்கு பின்னரான உலகின் காலநிலை மாற்றத்திற்கு...

Popular

Latest in News