முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க மாட்டோம்
பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என முச்சக்கரவண்டி சாரதி சங்கங்கள் தெரிவித்துள்ளன.வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாமல் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.வாராந்த...
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்கு 504 மில்லியன் ரூபா செலவு
கடந்த 8 வருடங்களாக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக 504 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.அதில் அதிக தொகை 2020ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு செலவிடப்பட்டுள்ளதாக வாரஇறுதி...
எரிபொருள் விலை குறைப்பு
எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 40 ரூபாவால்...
நாடாளுமன்றில் இடம்பெறும் உணவு மோசடி
இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப் பொருட்கள் நாடாளுமன்ற உணவு அறைப் பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் உணவுப் பொருட்களை இவ்வாறு வெளியேற்றப்படுவதால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இறைச்சி, மீன்,...
உயர்தர மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையை பிற்போட தீர்மானம்
மத்திய மாகாணத்தில் எதிர்வரும் ஐந்தாம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையை பிற்போடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.அன்றைய தினம், பாடசாலைகளில் நவராத்திரி பூசை இடம்பெறவுள்ளதால்...
நாடளாவிய ரீதியாக 4000 அதிபர் வெற்றிடங்கள்
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காரணமாக பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இலங்கை அதிபர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படாததன் காரணமாக நாட்டில் தற்போது...
உலக சிறுவர் – முதியோர் தின செய்தி
சமகால சமூகத்தில் வாழும் பெரியவர்களான நாம் அணுகக்கூடிய உலகம் அல்ல சிறுவர்களின் உலகம். அது மிகவும் எளிமையானது. அவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பெரியவர்களாகிய நாம் இதை புத்திசாலித்தனமாக புரிந்துகொண்டு அவர்களுக்கான உன்னதமான உலகத்தை...
நீதிமன்றை நாடினார் மைத்ரி!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
முதியோர் இல்லங்களுக்கான உணவு விநியோகம் 90% ஆக குறைந்தது
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவு முன்பை விட 90% குறைந்துள்ளதாக தேசிய முதியோர் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.தேசிய முதியோர் செயலகம் ஆறு முதியோர் இல்லங்களை நடத்தி வருவதாகவும்...
உணவு பணவீக்கம் மேலும் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த புள்ளி மாற்றத்தினால் அளவிடப்படும் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது.ஓகஸ்டில் 64.3% ஆக இருந்த இது செப்டம்பரில் 69.8% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்...
Popular
