Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு புதிய போஷாக்கு திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டம் இன்று முதல் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.முதல்கட்டமாக ஆயிரம் பாடடசாலைகளில் இவ்வாறு கஞ்சி வழங்கும் நடவடிக்கைகள்...

உயர்தர பரீட்சை பிற்போடப்படுமா?

இரண்டாவது தடவையாக பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் நலன்கருதி க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடுவது தொடர்பில் ஆலோசிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.அண்மையில், வெளியான உயர்தரப் பெறுபேறுகளுக்கு அமைய, போதியளவு பெறுபேறினை பெறாத மாணவர்களுக்கு,...

சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை 21 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.இதற்கமைய...

டீசல் விலையை குறைத்தால், பணவீக்கம் குறையும் – கெமுனு விஜேரத்ன

பொது போக்குவரத்தில் இருந்து அனைத்துமே டீசலில் தங்கியிருப்பதாகவும், டீசல் விலை குறைக்கப்பட்டால் தற்போது 70% ஆக இருக்கும் பணவீக்கத்தை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

பொருளாதார நெருக்கடி: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.பல்வேறு அரசியல் காரணங்களால் அவ்வப்போது தேசிய கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில்...

மார்கப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நாளாந்தம் 12 பேர் வரையில் மார்பகப் புற்றுநோயுடன் அடையாளங்காணப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த 2 தசாப்த காலங்களாக நாட்டில் மார்பகப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக விசேட வைத்திய நிபுணர்...

கோப் – கோபா குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபா ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பத்தின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பெயர்...

எதிர்காலத்தில் மாணவர்களை பரீட்சை சுமையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்

பாடத்திட்டத்தினை பல வருடங்களாக மனப்பாடம் செய்து பரீட்சைக்கு முகங்கொடுக்கும் பிள்ளைகளை மன அழுத்தத்தில் இருந்து விடுவிப்பதற்காக கடுமையாக உழைத்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தில் வருடாந்த தேசிய கணிதப்...

எம்.பி வேதனத்தை கர்ப்பிணிகளுக்காக வழங்கினார் மஹிந்த

ஹம்பாந்தோட்டையில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவதிப்படும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உணவளிக்க விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பெறுகின்ற சம்பளத்தை பயன்படுத்த...

தரம் 1 முதல் ஆங்கில மொழியில் கற்பிக்க நடவடிக்கை

அடுத்த ஆண்டிலிருந்து அரச பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் ஆங்கில மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.உத்தேச கல்வி மறுசீரமைப்பின் ஒரு...

Popular

Latest in News