Sunday, May 17, 2026
25.6 C
Colombo

செய்திகள்

கோப் – கோபா குழுக்களுக்கு இன்று புதிய தலைவர்கள் தெரிவு

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 11...

பணவீக்கத்துக்கு இணையாக கொடுப்பனவு கோரும் அரச ஊழியர்கள்

அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அதன் பொதுச்செயலாளர்...

வன்முறைகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள்

ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

சீமெந்து விலை குறைகிறது

இன்று (04) நள்ளிரவு முதல் 50 கிலோகிராம் சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்றின் விலையை, 100 ரூபாவினால் குறைப்பதற்கு அதன் உற்பத்தி நிறுவனம் தீர்மானித்துள்ளது.கட்டட நிர்மாணத்துறையை முன்கொண்டு செல்லும் நோக்கில், இந்த தீர்மானம்...

கைப்பேசிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலைகள் மீண்டும் உயரும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.புதிய...

IMF ஒப்பந்தத்தின் விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர், குறித்த உடன்படிக்கை தொடர்பான விபரங்கள் உரிய குழுக்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தம்...

அர்ஜுன மகேந்திரனை சந்தித்தாரா ரணில்?

பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானில் இருந்து இலங்கை திரும்பிய போது சிங்கப்பூரில் சந்தித்ததாக, எஸ்.எம்.மரிக்கார் எம்.பி குற்றம் சாட்டியிருந்தார்.இந்த குற்றச்சாட்டை ஜனாதிபதி...

2023 இல் 8,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் – கல்வி அமைச்சர்

2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 8,000 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இதுதொடர்பான தேர்வுகள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் நடைபெற்று வருகின்றன.ஆசிரியர்களாக விரும்புகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம்...

கோதுமை மா விலை 13 ரூபாவால் அதிகரிப்பு

சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அறவிடப்பட்டமையை தொடர்ந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவுக்கான விலையை 13 ரூபாவால் அதிகரித்துள்ளன.இதனால் வெதுப்பக உற்பத்தி பொருட்களில் விலையை அதிகரிக்க...

பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்கும் எம்.பிகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 80 வீதமானோர் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை தம்வசம் வைத்துக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஒவ்வொர நாடாளுமன்ற உறுப்பினரும் தனது உத்தியோகபூர்வ அதிகாரத்தினால் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருப்பதுடன், பல்வேறு...

Popular

Latest in News