முல்லைத்தீவில் பதற்றம் – பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம்
சுருக்குவலை மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிசார் கண்ணீர்புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த 3 நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.இன்று...
தொலைபேசி கட்டணம் மீண்டும் அதிகரிப்பு
இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி நிறுவனங்கள் மீண்டும் கட்டணத்தை உயர்த்த தீர்மானித்துள்ளன.2.5% சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கான கட்டணங்களை இந்த மாதம் முதல் திருத்தியமைக்கப் போவதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.மேலும்...
அரச ஊழியர்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 5 வருட காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் அரச சேவை பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.எனினும் அரசாங்க...
அரசியல் வேண்டாம்- ரொஷான் மஹாநாம
தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சர்வதேச கிரிக்கட் சம்மேளன போட்டி நடுவருமான ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்.செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மஹாநாம, தான்...
ஹரக் கட்டா விடுதலை
டுபாய் பொலிஸாரின் பிடியில் இருந்த ஹரக் கட்டா விடுவிக்கப்பட்டுள்ளார்.ஹரக் கட்டாவுக்கு எதிரான குற்றவியல் ஆவணத்தை உரிய நேரத்தில் டுபாய்க்கு அனுப்ப இலங்கை அதிகாரிகள் தவறியதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.குற்றவியல் கோப்பு இன்னும்...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள 4 வழிகள்
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நான்கு வழிகள் உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அரசாங்க வருவாயை அதிகரிப்பது, அரசாங்க செலவீனங்களை குறைப்பது, நாட்டிற்குள் வரும் அந்நிய செலாவணியை அதிகரிப்பது மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும்...
கோபா குழுவின் தலைமைப் பதவி கபீர் ஹாசிமுக்கு
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய, கோபா குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமை நியமிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.இதற்கான நியமனம் இன்று வழங்கப்படும் என ஆளுங்கட்சியின் பிரதான...
சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
போராட்டம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்ததாக கூறப்படும் நாடளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது.நீதிமன்றத்தை அவமதித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சனத்...
உணவு ஒவ்வாமை: 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
புத்தல - பல்வத்த ஆரம்பப் பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை பாடசாலையினால் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட பின்னரே குறித்த மாணவர்கள் சுகவீனமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போது அவர்கள்...
நாட்டில் மது பாவனையில் வீழ்ச்சி
2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் மது பாவனையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கையில் 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 215...
Popular
