இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.ஜனாதிபதியின் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் போது நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூவர் சுட்டுக் கொலை!
மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ரி56 ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தந்தை மற்றும்...
எரிபொருள் இறக்குமதியில் பாரிய மோசடி – தயாசிறி MP
எரிபொருள் இறக்குமதியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு...
தொலைபேசி – இணைய கட்டண அதிகரிப்புக்கு அனுமதி பெறப்படவில்லை
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகரித்து அறிவித்துள்ள தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்களுக்கு அனுமதி பெறப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு அமைய, இன்று முதல் அமுலாகும்...
உள்விவகாரங்களில் தேவையில்லாமல் ஜெனீவா தலையிடுகிறது – அலி சப்ரி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இலங்கையில் பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது நாட்டின்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மனுக்கள் மீதான விசாரணை நிறைவு
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த போதிலும் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை...
விவசாயிகள் எவரும் நெற் செய்கையில் இருந்து விலகவில்லை
2019 சிறுபோகம் முதல் இந்த வருட சிறுபோகம் வரையான காலப்பகுதியில் எந்தவொரு விவசாயியும் நெற் செய்கையில் இருந்து விலகவில்லை என கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...
இந்தியா – இலங்கைக்கு இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க பல செயற்பாட்டாளர்கள் இணங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு
இலங்கையில் தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.அவற்றுக்கு மேலதிகமாக இலங்கையில் மேலும் பல நிறுவனங்களை எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபட...
நீதிமன்றிடம் அறிவிக்காமல் 22 ஆவது திருத்தத்தில் மாற்றம்?
22 ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் நாளையும், நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.நல்லாட்சி அரசாங்கத்தினால் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சில சரத்துக்கள் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள்...
Popular
