Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

கோப் குழுவின் தலைவரானார் ரஞ்சித்!

கோப் குழுவின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ரயிலில் மோதி ஒருவர் பலி

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் மோதுண்ட நிலையில் ஒருவர் பலியானார்.குறித்த நபர் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ரயிலுடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவமானது...

கிரியெல்லவின் கேள்வியை தட்டிக்கழித்த சுசில்

22 ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இன்று அது தொடர்பில் விவாதம் நடத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கான காரணம் எதுவும்...

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள எடுக்கபட்டுள்ள நடவடிக்கைகள்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில், சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட கடன் வழங்குநர்களுடன் விரைவில் இணக்கத்தை எட்டுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அதன் முன்னேற்றம்...

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட திணைக்களங்கள்

அரச நிறுவனங்கள் சிலவற்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.அதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு...

22 வது திருத்தம் இன்று முதல் விவாதத்திற்கு

22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.இதன்பொருட்டு, நேற்று முன்தினம் கூடிய நீதித்துறை விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இருமல் சிரப் பருகி 66 சிறுவர்கள் பலி – காம்பியாவில் சம்பவம்

காய்ச்சல், சளி, இருமலில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக மருத்துவரின் பரிந்துரைக்கமைய வழங்கப்பட்ட, இந்திய மருந்து நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் சிரப் பருகி, காம்பியாவில் 66 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உலக சுகாதார அமைப்பின் ட்விட்டர் அறிவிப்பில்...

தேநீர் – பால் தேநீர் விலைகள் குறைப்பு

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதனை தொடர்ந்து தேநீர், பால் கலந்த தேநீர், மற்றும் கோப்பி பானம் ஆகியனவற்றின் விலையை குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்...

இம்மாதம் காலாவதியாகவுள்ள 7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள்

எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள 07 மில்லியன் பைசர்(Pfizer) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை என சுகாதாரப்...

போதிய மண்ணெண்ணெய் இருப்பு இல்லை

கரையோரப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் என கனிய வள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்குவதற்கு போதிய மண்ணெண்ணெய் இருப்பு இல்லை...

Popular

Latest in News