Sunday, May 10, 2026
27.2 C
Colombo

செய்திகள்

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு – 34 மாணவர்கள் பலி

தாய்லாந்தில் உள்ள ஆரம்ப பாடசாலை குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 34 பேர் வரை கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நாட்டின் வடகிழக்கில் உள்ள நோங் புவா...

மினுவாங்கொடை துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்கள் கைது

மினுவாங்கொடையில் இன்று காலை தந்தை மற்றும் 2 மகன்கள் கொலை செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தயாசிறிக்கு கால அவகாசம் கொடுத்துள்ள CEB

நிலுவை மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகரவிற்கு இலங்கை மின்சார சபை கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.கொழும்பு 07 பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குரிய 6...

எரிபொருள் விலை தொடர்பில் ஜனாதிபதி எச்சரிக்கை

எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,'இந்த கடினமான...

மைத்ரியின் ரிட் மனு திங்களன்று விசாரணைக்கு

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் அழைப்பாணையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு...

IMF சபை உறுதிப்படுத்தும் வரை நிதி ஒப்பந்தங்களை முன்வைக்க முடியாது – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்கள் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவைக்கும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்தின் சபை உறுதிப்படுத்தும் வரை...

22ஆம் திருத்த சட்டம் மீதான விவாதம் பிற்போனது

22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெறவில்லை.இந்த விவாதம் இன்று இடம்பெறாது என சபாநாயகர் அறிவித்தார்.கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்

மைத்ரியை சாடும் நாமல்

நெல் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் அனைத்து மாஃபியாக்களும் பொலன்னறுவையில் இருக்கும் போது, ​​முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏன் நெல் மாபியாவுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் அழைப்பாளர்...

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் – ஜோசப் ஸ்டாலின்

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.அரசு இது தொடர்பாக எந்த...

நாடாளுமன்றில் இடம்பெறும் உணவு மோசடி

5 லீற்றர் ரின் பால் உட்பட சில பொருட்களை நாடாளுமன்றிலிருந்து வெளியே கொண்டு செல்ல முற்பட்ட ஊழியர் ஒருவர் அதிகாரியிடம் சிக்கியுள்ளார்நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள ஜயந்திபுர பாதுகாப்பு நுழைவாயிலில் உள்ள பொலிஸ்...

Popular

Latest in News