நாடளாவிய ரீதியில் 19 குப்பை மலைகள் உருவாகியுள்ளன
உள்ளூராட்சி மன்றங்களின் கழிவுகளை அகற்றுவதால் நாடு முழுவதும் 19 குப்பை மலைகள் உருவாகியுள்ளதாக உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர நேற்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பதுளை மாவட்ட...
மீண்டும் IMFஐ சந்திக்கும் இலங்கை
இலங்கை அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை மீண்டும் சந்தித்து மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அடுத்த வாரம், நிதி...
விவசாயத்துறை வீழ்ச்சியடைவதற்கான சாத்தியம்
விவசாய ஆலோசகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விதை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாய ஆலோசகர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாய ஆலோசகர்கள் கடந்த...
எரிபொருள் வாங்க டொலரில்லை
மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய போதிய டொலர்கள் இன்மையால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அவர்...
பொருளாதார நெருக்கடி இலங்கையில் ஆழமடைந்து வருகிறது
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நீடித்து நிலைக்க முடியாத கடன் மற்றும் கடுமையான பணச் சமநிலை நெருக்கடியால் ஆழமடைந்து வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் ஆழமான சீர்திருத்த...
கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்து கைதி பலி
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீர் பீப்பாய் ஒன்றில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்தமையினால் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி...
சர்ச்சை கருத்தை வெளியிட்ட ரஞ்சன்
அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் அங்கிருந்த பெரிய இறைச்சி அண்டாவுக்குள் விழுந்து உயிரிழந்ததாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.தங்கோவிட்ட பகுதியைச் சேர்ந்த பிரேம் என்ற பெயருடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர்...
MPகள் தொடர்பில் பேஸ்புக்கில் அவதூறு பரப்பினால் இரண்டு வருட சிறை
சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபரொருவர் அது தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரினார்.நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன்...
66 சிறார்களின் மரணத்துக்கு காரணமான மருந்து இலங்கையில் இல்லை
66 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்தியாவின் நான்கு வகையான இருமல் சிரப்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள்...
இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது
இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.பிரேரணைக்கு ஆதரவாக 20 நாடுகளும் எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன.பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய...
Popular
