பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குக – டயனா MP
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.பிபிசிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பௌத்த நாடான தாய்லாந்து பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கியுள்ளது என்றும், அது...
110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு
நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளரும் மருத்துவ...
நட்புறவு கொண்ட 10 நாடுகளில் இடம்பிடித்த இலங்கை
2022 ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ் சொய்ஸ் விருதுகளில், உலகின் பத்து நட்புறவு மிக்க நாடுகளுள் ஒன்றாக இலங்கையும் இடம்பெற்றுள்ளது என Condé Nast Traveler உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.எங்களின் 2022ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ்...
அடுத்த 2 வருடங்களில் வீடற்றவர்களுக்கு வீடுகள்
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும் மக்களுக்கு வசதியான வீட்டு வசதிகள் மற்றும் உரிமைப் பத்திரங்களை அரசாங்கம் வழங்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.எனவே, அடுத்த...
உணவின் தரம் தொடர்பில் ஆராய தீர்மானம்
இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் தொடர்பில் ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.இறக்குமதி மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளின் தரத்தை நிலைநிறுத்த இந்த ஆய்வை நம்புவதாக அதன் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு...
கோட்டா – மஹிந்த – பசிலுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர இலங்கை உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.கோட்டாபயவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த உரிமைக் குழு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.முன்னாள்...
5 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று (06) விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படை புத்தளம் முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்...
இரு விசேட கூட்டங்கள் இன்று
நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (07) நடைபெறவுள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம்...
இரு குற்றச்சாட்டுகளிலிருந்து ரிஷாட் பதியுதீனுக்கு விடுதலை
பொது மக்களின் பணத்தை மோசடி செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை அழைத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு...
அடுத்த மாதம் பணவீக்கம் அதிகரிக்கும் – மத்திய வங்கி ஆளுநர்
நாட்டின் பணவீக்கம் இந்த மாதம் மேலும் அதிகரித்து அதன் பின்னர் வீழ்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.இந்த வருடத்தின் 7வது நாணயக் கொள்கை விளக்கத்தை அறிவிக்கும் போதே...
Popular
