கோட்டாவின் சந்ததியினருக்காக நிர்மாணிக்கப்பட்ட விகாரை (photos)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னோர்கள் மற்றும் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக எலஹெர – மினிபுரகம கிராமத்தில் வசிக்கும் ஒருவர் பத்து இலட்சம் ரூபா செலவில் விகாரை ஒன்றை நிர்மாணித்து வழிபாடு...
குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் இலங்கையும்
இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் பிரிவில் சேர்க்குமாறு கோரி சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தலைமையில் நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 100,000 ரூபா கொடுப்பனவை 200,000 ரூபாவாக உயர்த்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.இந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழ் அவசியமில்லை எனவும், நட்டஈடு ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தல்...
தேயிலை விலை அதிகரிப்பு
நாட்டில் தேயிலை ஏலத்தில் மீண்டும் தேயிலையின் விலை அதிகரித்துள்ளது.ஒரு கிலோகிராம் தேயிலை 1000 ரூபாவில் இருந்து 1500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், குளிர் காலம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து தேயிலைக்கான கேள்வி...
சர்வ கட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தால் உலக நாடுகளின் உதவி கிடைத்திருக்கும்
சர்வகட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தால், உலக நாடுகள் இலங்கைக்கு உதவி இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.தற்போதைய பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக...
திலினியின் கைப்பேசி குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகின
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கைப்பேசி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.விளக்கமறியலில் உள்ள பெண் கைதி ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபா தருவதாக கூறி...
பாடசாலையில் தவறி விழுந்து மாணவி பலி
புத்தளம், மணல்குன்று பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலையில் நேற்று தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பாடசாலை மணியடித்ததையடுத்து சமய அனுஷ்டானத்திற்காக வகுப்பறையில் இருந்து விளையாட்டு மைதானத்தை...
200 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வகுப்புத்தடை
உருகுணை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மருத்துவ பீட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.உருகுணை பகல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் குறித்த மாணவர்களுக்கு பகிடி வதை மேற்கொண்டமையினால் இரண்டாம் வருட மருத்துவ...
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்தல்
கொம்பனி தெரு - கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரிக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (10) பிற்பகல்...
கீதா கோபிநாத்தை சந்தித்த இலங்கை குழுவினர்
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தை சந்தித்தனர்.இதன்போது, இலங்கை...
Popular
