10 ரொட்டிகளும் ஒரு மென்பானமும் = 10 ஆயிரம் ரூபா
10 ரொட்டிகளும் மென் பானத்துடனான போத்தல் ஒன்றும் 10 ஆயிரம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்று ஒன்று மாத்தளையில் பதிவாகியுள்ளது.மாத்தளை பகமூனபகுதியில் மரண நிகழ்வொன்று இடம்பெற்ற வேளையில் இறுதி சடங்கிற்கு முன்னர் சிலர்...
போராட்டத்துக்கு தயாராகும் வாசுதேவ
22 ஆவது அரசியலமைப்பை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவில்லையென்றால் எதிர்ப்பை தெரிவிக்க தயார் என வாசுதேவ நாணயக்கார MP தெரிவித்துள்ளார்.உத்தர லங்கா சபையின் உறுப்பினர்களின் கூட்டத்தின்...
திலினி பிரியமாலியிடமிருந்து மற்றுமொரு கைப்பேசி மீட்பு
பல்வேறு நபர்களிடம் பல கோடி ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி உள்ள சிறையிலிருந்து மேலும் ஒரு கைப்பேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கைப்பேசியும்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நேற்று (10)...
குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தாதீர்!
போராட்டங்களின் போது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.கடந்த சில மாதங்களாக சிறுவர்கள்...
அரச நிறுவனங்களுக்கான கடிதங்கள் – அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்குமாறு பணிப்புரை
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபெசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.பொதுமக்கள் தமது வேலைகளை நிறைவு செய்து கொள்வதற்காக...
ஜொன்ஸ்டனுக்கு வெளிநாடு செல்ல தடை
சதொச பணியாளர்களை கடந்த 2010 ஆம் ஆண்டு, அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி, 59 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக அரசாங்கத்திற்கு பண இழப்பை ஏற்படுத்தியமைக்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக...
சிறுமி துஷ்பிரயோகம்: முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் விடுதலை
2012 ஆம் ஆண்டு சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 15 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அக்குரெஸ்ஸ உள்ளூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் 'சருவா சுனில்' என்றழைக்கப்படும் சாருவ லியனகே சுனிலை விடுதலை...
42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பத்தனை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையில் உள்ள 42 மாணவர்கள் சுகயீனமுற்று கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுகயீனம் காரணமாக பாடசாலை ஆசிரியர்களினால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்இதன்படி, 13 ஆண்களும்...
உணவுக்கழிவுகளின் அளவில் வீழ்ச்சி
மேல் மாகாணத்தில் சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக மேல்மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.மக்கள் சமைத்த உணவினை வீண் விரயம் செய்வது குறைந்துள்ளமையே இதற்கு காரணம்...
சாரதி அனுமதிப்பத்திரத்தில் மாற்றம்
தற்போதைய ஓட்டுநர் உரிமத்திற்குப் பதிலாக டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை...
Popular
